ரஜரட்ட பல்கலைக்கழகம் மீண்டும் ஆரம்பம்

Posted by - January 12, 2019
ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிகிந்தலை வளாகம் எதிர்வரும் 16ம் திகதி முதல் கல்வி நடவடிக்கைக்காக மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று பல்கலைக்கழக கட்டுப்பாட்டாளர்…

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை

Posted by - January 12, 2019
எதிர்வரும் ஜனாதிபதி வேட்பாளர் சம்பந்தமாக இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கூறியுள்ளார்.  கொஸ்கம…

மங்கள சமரவீர அமெரிக்கா பயணமானார்!

Posted by - January 12, 2019
நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர சர்வதேச நாணய நிதியத்தில் கடனை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கான நடைமுறைகளை முன்னெடுக்கும்…

மஹிந்த பாராளுமன்றத்தில் கூறுவது வேறு விகாரையில் கூறுவது வேறு!

Posted by - January 12, 2019
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசியலமைப்பு திருத்தம் சம்பந்தமாக விஹாரைகளில் கூறும் கருத்துக்களுக்கு முற்றிலும் மாறுபட்ட கருத்தையே பாராளுமன்றில் கூறுவதாக…

வவுனியாவில் டெங்குதாக்கத்தால் கடந்தவருடம் 596 பேர் பாதிப்பு ; இருவர் மரணம்

Posted by - January 12, 2019
வவுனியா மாவட்டத்தில் கடந்த வருடம் 596 டெங்குநோயாளர்கள் இனஞ்காணப்பட்டுள்ளதாக வவுனியா பிராந்திய தொற்றுநோய் தடுப்புபிரிவின் வைத்திய அதிகாரி யூட்பீரிஸ் தெரிவித்தார்.…

தனித்து போட்டியிட்டு வெற்றிப் பெறலாம் -ரோஹித

Posted by - January 12, 2019
பொதுஜன  பெரமுன முன்னணியினர் எவருடனும்  கூட்டணியமைத்துதான்   தேர்தலில்  வெற்றிப்   பெற  வேண்டிய    நிலை கிடையாது. தனித்து  போட்டியிட்டே வெற்றியினை…

புதிய அரசியலமைப்பு இன்றேல் 20 ஆவது திருத்தமேனும் நிறைவேற்றப்பட வேண்டும்- ரணில்

Posted by - January 12, 2019
 புதிய  அரசியலமைப்பு   உருவாக்கம்  தொடர்பில்   அரசியலமைப்பு  நிபுணத்துவ  குழு சமர்ப்பித்த அறிக்கையினை   நேற்று பாராளுமன்றத்தில்  பிரதமர்  ரணில்  விக்ரமசிங்க   சமர்ப்பித்தார். …

ஆடிகம பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்பு

Posted by - January 12, 2019
ஆணைமடு- பூனவிட்டிய  , ஆடிகம பகுதியில்  மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணெடுவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.  குறித்த  சடலம் தொடர்பாக நேற்று…

ஆட்சி மாற்றத்தின் ஊடாகவே பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும்-பந்துல

Posted by - January 12, 2019
மக்களை   ஏமாற்றும்   வகையில்  மாத்திரம்  அத்தியாவசிய  பொருட்களின்  விலைகளின்   மாற்றங்களை  ஏற்படுத்தினால் மாத்திரம்  பொருளாதாரத்தை  கட்டியெழுப்ப  முடியாது.    முறையான …

முல்லைத்தீவில் சீமந்துக்கற்கள் விற்கும் 59 ஆவது படைப்பிரிவு

Posted by - January 12, 2019
வடதமிழீழம் முல்லைத்தீவு முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் ஆக்கிரமித்து முகாமமைத்து படைத்தலைமையகத்தில் நிலைகொண்டுள்ள 59 ஆவது படைப்பிரிவை சேர்ந்த ராணுவத்தினர் வீடு…