ஐ.எஸ் தீவிரவாதிகள் குறித்த இலங்கை அவதானத்துடன்.

Posted by - July 4, 2016
ஐ.எஸ்.ஐ.எஸ். முஸ்லீம் தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவு மற்றும் பாதுகாப்பு படைத்தரப்பினர் தொடர்ந்தும் அவதானத்துடன் இருப்பதாக இராணுவ பேச்சாளர்…

என்னை சிறையில் அடையுங்கள். ஆனால் அபிவிருத்தியை நிறுத்த வேண்டாம் – மஹிந்த கோருகிறார்.

Posted by - July 4, 2016
தம்முடன் இடம்பெறும் அரசியல் மோதல்களை பின்தள்ளி நாட்டின் அபிவிருத்தியை முன்னோக்கி கொண்டு செல்லுமாறு குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த…

இந்திய மீனவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அனுமதி குறித்து இலங்கை ஆராய்வு

Posted by - July 4, 2016
இலங்கை இந்திய கடற்தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், தமிழ் நாட்டை சேர்ந்த மட்டுப்படுத்தப்பட்ட இழுவைப் படகுகளுக்கு இலங்கை கடற்பரப்பில்…

பிரித்தானியாவின் பின்வாங்கல் – ஸ்கொட்லாந்தின் முன்நகர்வு -சமகால உலக ஒழுங்கை மாற்றியமைக்கும் முடிவு – ச.பா.நிர்மானுசன்

Posted by - July 3, 2016
ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்தும் இணைந்திருப்பதா அல்லது பிரிந்து செல்வதா என்பதை தீர்மானிப்பதற்காக, பிரித்தானிய மக்களிடையே நடாத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில்,…

கிளிநொச்சியில் உள்ள இராணுவ முகாம்கள், நினைவுத் தூபிகளை அகற்ற வேண்டும்

Posted by - July 3, 2016
கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள இராணுவமுகாம்கள் மற்றும் இராணுவ நினைவுத் தூபிகளும் அகற்றப்படவேண்டும் என்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற…

சம்பூரில் மாற்று மின்திட்டம்

Posted by - July 3, 2016
சம்பூரில் அனல் மின் நிலையத்தை அமைப்பது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்தினால் சுற்றுச்சூழல் கரிசனை எழுப்பப்பட்டுள்ள போதிலும், இதற்கு மாற்றாக, இயற்கை…

அன்ரன் டெனிக்கு பாதுகாப்பு வழங்குமாறு மன்னார் பொலிஸாருக்கு அறிவுறுத்தல்

Posted by - July 3, 2016
பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மன்னார் – பள்ளிமுனை மேற்கு பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய சந்தியோகு அன்ரன் டெனி என்ற குடும்பஸ்தரை  மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா…

வற்வரி குறைக்கப்படும் என மைத்திரிபால சிறிசேன உறுதி

Posted by - July 3, 2016
அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்ட வற் வரி குறைக்கப்படும் என சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை இது தொடர்பாக உத்தியோகபூர்வமாக…

காவல்துறையென மக்களை ஏமாற்றிய புலனாய்வுப் பிரிவினர்

Posted by - July 3, 2016
தாம் சிவில் காவல்துறையினர் எனக்கூறி பிரச்சனையொன்றைத் தீர்க்கச்சென்ற சிறீலங்காப் புலனாய்வுப் பிரிவிரினர் தொடர்பாக யாழ்ப்பாணக் காவல்துறையில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.