எதிர்வரும் 29ஆம் திகதி முதல் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் நடவடிக்கைகள் பத்தரமுள்ள ‘சுஹூருபாய’ தொகுதிக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளது. இந்த…
துருக்கியின் கசியன்டெப் நகரத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல் பலியானவர்களின் எண்ணிக்கை 51ஆக உயர்வடைந்துள்ளது. சம்பவத்தில் 69 பேர் காயமடைந்துள்ளதுடன்,…
யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பிரதேசங்களில் கவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்களை…
அமைச்சுக்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பில் போதுமான அறிவு இல்லாதவர்கள் வெளியிடும் கருத்துக்களையிட்டு தாம் கவலையடைவதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க…
தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து பந்துல குணவர்த்தன விலகியிருக்காவிட்டாலும் விரைவில் அவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா…
வலி.வடக்கு மீள்குடியேற்றம் தொடர்பாக சில முடிவுகளை எடுப்பதற்கான உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்று இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,…