நவீன கட்சியை அமைக்க பிரதமர் அழைப்பு

282 0

Ranilநவீன கட்சியொன்றை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தெனியாய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

சுதந்திர கட்சியை அழிக்கவோ வேறு கட்சியை உருவாக்கவோ வேண்டிய தேவை தற்போது இல்லை.

நாடு இன்று முக்கிய நிலையை அடைந்துள்ளது.

இந்தநிலையில் அனைவரும் இணைந்து நவீன கட்சி ஒன்றை உருவாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.