வலி.வடக்கில் மக்களுக்கான கட்டிட அனுமதி வழங்கப்படாததால் வீட்டுத் திட்டத்தில் தாமதம்! Posted by தென்னவள் - December 23, 2016 வலி. வடக்குப் பகுதியில் மீளக்குடியமரும் மக்களிற்கான வீட்டுத்திட்டத்திற்கான கட்டிட அனுமதியினை பிரதேச சபை வழங்க ஏற்படும் தாமதம் காரணமாக இறுதிக்…
யேர்மனியில் தமிழின் திறனை மீண்டும் நிலைநிறுத்திய தமிழாலயங்கள் Posted by சிறி - December 22, 2016 தமிழ்க் கல்விக் கழக நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் யேர்மனியில் இயங்கும் தமிழாலய மாணவர்களிடையே ஆண்டு தோறும் வாசித்தல், உரையாற்றல், கவிதை,…
2017ஆம் ஆண்டு புதிய புரட்சிகள் ஏற்படும் – அமைச்சர் டிலான் Posted by கவிரதன் - December 22, 2016 2017ஆம் ஆண்டு புதிய புரட்சிகள் ஏற்படும் என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…
புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் கொழும்பில் கூடி ஆராயவுள்ளது கூட்டமைப்பு Posted by கவிரதன் - December 22, 2016 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி கொழும்பில் இருக்க வேண்டும் என…
முல்லைத்தீவு நிலங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள்-து.ரவிகரன் Posted by நிலையவள் - December 22, 2016 முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலங்கள் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களினால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றது. மாவட்டத்தின் எதிர்காலம் மிகவும் மோசமடைந்து வருகிறது என வடமாகாண…
சசிகலாவுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் Posted by கவிரதன் - December 22, 2016 ஜெயலலிதாவுக்கு அடுத்ததாக சசிகலாவை அடுத்த பொதுச் செயலாளராக்க வேலைகள் இடம்பெற்று வருகின்றன. அமைச்சர்கள், மூத்த நிரவாகிகள் உட்பட பலரும் சசிகலாவை…
நியூஸிலாந்தில் தீ விபத்து – இலங்கையை குடும்பம் பலி Posted by கவிரதன் - December 22, 2016 நியூஸிலாந்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இலங்கையை குடும்பம் ஒன்று உயிரிழந்துள்ளது. தென் ஆக்லாந்து பகுதியில் இன்று ஏற்பட்ட பாரிய…
மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளிகள் தினம் Posted by நிலையவள் - December 22, 2016 மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினரால் இன்று மாற்றுத்திறனாளிகள் தினம் நடாத்தப்பட்டது. மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக சமூக…
ஓமந்தையில் அதிகாலை வீடு புகுந்து திருடர்கள் கைவரிசை Posted by நிலையவள் - December 22, 2016 வவுனியா ஓமந்தையில் இன்று அதிகாலை வீடு புகுந்த திருடர்கள் பணம், நகை என்பவற்றைத் திருடிச் சென்றனர். வவுனியா – ஓமந்தை…
யாழ்ப்பாண கடற்றொழில் திணைக்களத்திற்கு இரண்டு மாடி கட்டடம்-மகிந்த அமரவீர Posted by நிலையவள் - December 22, 2016 யாழ்ப்பாண கடற்றொழில் திணைக்களத்திற்கு இரண்டு மாடி கட்டடம் அமைப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர அடுத்த ஆண்டு நிதி ஒதுக்குவதற்கு…