என்ன முட்டுக்கட்டை வந்தாலும்  பொருத்து  வீடு  நடைமுறைப்படுத்தப்படும்- டி.எம் சுவாமிநாதன்(காணொளி)

Posted by - December 28, 2016
என்ன முட்டுக்கட்டை வந்தாலும்  பொருத்து  வீடு  நடைமுறைப்படுத்தப்படும்   என மீள்குடியேற்றம், புனர்வாழ்வு,  சிறைசாலைகள் மறுசீரமைப்பு,  இந்து சமய  விவகார அமைச்சர்…

உலகத்தின் வீரமிகு தலைவர்களில் பிரபாகரனே முதன்மையானவர்- அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்(காணொளி)

Posted by - December 28, 2016
உலகத்தின் வீரமிகு தலைவர்களில் பிரபாகரனே முதன்மையானவர் என்று சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். கிளிநொச்சி பொதுச்சந்தையில்…

கந்தளாய் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி

Posted by - December 28, 2016
தங்க ஆபரணங்களை திருடிக்கொண்டு முச்சக்கர வண்டியில் தப்பிச்சென்ற சந்தேகநபர்களை பொலிஸார் தடுத்து நிறுத்த முற்பட்டபோது, அவர்கள் நிறுத்தாமல் சென்றதையடுத்து, பொலிஸார்…

இராணுவ முகாம்களை பாதுகாப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னரே, கண்ணிவெடிகளை தடை செய்யும் அனைத்துலகப் பிரகடனத்தில் இலங்கை அரசாங்கம் கையெழுத்திடும்- கருணாசேன ஹெற்றியாராச்சி

Posted by - December 28, 2016
  இராணுவ முகாம்களை பாதுகாப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னரே, கண்ணிவெடிகளைத் தடை செய்யும் அனைத்துலகப் பிரகடனத்தில் அரசாங்கம் கையெழுத்திடும்…

தீயினால் எரிந்து சேதமாகிய கிளிநொச்சி சந்தை வர்த்தக உரிமையாளர்களுக்கு நஷ்டஈடு(காணொளி)

Posted by - December 28, 2016
தீயினால் எரிந்து சேதமாகிய கிளிநொச்சி சந்தை வர்த்தக உரிமையாளர்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சினால் இன்று நஷ்டஈடு வழங்கி வைக்கப்பட்டன. தீயினால் சேதமடைந்த…

யாழ்ப்பாண பாடசாலை மாணவர்களுக்கு வெள்ளிப்பதக்கங்கள்

Posted by - December 28, 2016
யாழ்ப்பாண பாடசாலை மாணவர்கள் இருவர் தென்னாசிய பாடசாலைகளுக்கிடையிலான பழுதூக்கும் போட்டியில் வெள்ளிப்பதக்கங்களைப் பெற்றுள்ளனர். தென்னாசிய பாடசாலைகளுக்கிடையிலான பழுதூக்கும் போட்டி மலேசியா…

மீண்டும் அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் திருத்தங்களுடன் மாகாண சபைகளில் சமர்ப்பிக்கப்பட்டு,அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ள அரசாங்கம் தீர்மானம்

Posted by - December 28, 2016
  அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் திருத்தங்களுடன் மீண்டும் மாகாண சபைகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டு, அதற்கான அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ள அரசாங்கம்…

 நாட்டில் நீதித்துறை தொடர்பாக மக்கள் மத்தியில் மிகப் பெரிய கேள்விக்குறி- கி.துரைராஜசிங்கம்

Posted by - December 28, 2016
நாட்டில் நீதித்துறை தொடர்பாக மக்கள் மத்தியில் மிகப் பெரிய கேள்விக்குறி ஏற்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.…

புதுவருடம் மக்களுக்கு மிகவும் வருத்தமளிக்கும் வருடமாக அமையும்- மஹிந்த

Posted by - December 28, 2016
புதுவருடம் மக்களுக்கு மிகவும் வருத்தமளிக்கும் வருடமாக அமையும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டின் வளங்கள் விற்கப்படுவதால்…

வவுனியா கற்பகபுர மக்ளுக்கான காணி உறுதிகள் வழங்கப்பட்டது (காணொளி)

Posted by - December 28, 2016
வவுனியா கற்பகபுரத்தில், 350 குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனால், இன்று காணி உறுதிகள்…