தீயினால் எரிந்து சேதமாகிய கிளிநொச்சி சந்தை வர்த்தக உரிமையாளர்களுக்கு நஷ்டஈடு(காணொளி)

367 0

market-01-28-12-2016தீயினால் எரிந்து சேதமாகிய கிளிநொச்சி சந்தை வர்த்தக உரிமையாளர்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சினால் இன்று நஷ்டஈடு வழங்கி வைக்கப்பட்டன.

தீயினால் சேதமடைந்த கிளிநொச்சி சந்தை வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் சந்தைகளை மீள ஆரம்;பிப்பதற்கான நஷ்டஈடு வழங்கி வழங்கப்பட்டன.

நஷ்டஈடு நிதியினை வழங்கும் நிகழ்வில் வடக்கு மாhகண ஆளுநர் றெயினொல்ட் கூரே, கிளிசொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் மற்றும் சந்தைக் கடை உரிமையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.