புதுவருடம் மக்களுக்கு மிகவும் வருத்தமளிக்கும் வருடமாக அமையும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டின் வளங்கள் விற்கப்படுவதால் புதுவருடம் மக்களுக்கு மிகவும் வருத்தமளிக்கும் வருடமாக அமையும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையிலுள்ள கைதிகள் சிலரை சந்தித்து நலம் விசாரித்ததன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறினார்.