மோடியின் இலங்கை விஜயத்தின் போது, எந்தவிதமான ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட மாட்டாது – அரசாங்கம்

Posted by - May 11, 2017
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது, எந்தவிதமான ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட மாட்டாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. வெளிவிவகார…

மோடியின் விஜயத்தை முன்னிட்டு, கொழும்பில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள்

Posted by - May 11, 2017
மோடியின் விஜயத்தை முன்னிட்டு, கொழும்பு நகரில் மாலை 6 மணியில் இருந்து நாளை பகல் வரையில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள்…

கம்பளை சிறுவன் கடத்தல்: நால்வரும் போகம்பறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்

Posted by - May 11, 2017
கம்பளையைச் சேர்ந்த இரண்டு வயதும் எட்டு மாதங்களுமேயான முஹம்மத் சல்மான் என்ற சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில்…

 நீளமான புத்தர் மணற் சிற்பம்: பத்தரமுல்லையில்

Posted by - May 11, 2017
உலகிலேயே மிகவும் நீளமான புத்தரின் மணற் சிற்பம், இலங்கையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சயன நிலையிலுள்ள புத்தரின் மணற் சிற்பமே இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.…

ராஜித சேனாரத்ன இருக்கும் போ​தே, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி சார்பாக, மற்றுமொரு இணைப் பேச்சாளர்

Posted by - May 11, 2017
அமைச்சரவையின் இணைப் பேச்சாளராக, அமைச்சர் ராஜித சேனாரத்ன இருக்கும் போ​தே, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி சார்பாக, மற்றுமொரு இணைப் பேச்சாளர்…

பிலியந்தள துப்பாக்கிச் சூடு: மடூஷ், வெலே சுதா ஆகியோரின் திட்டம்- பொலிஸ்

Posted by - May 11, 2017
பிலியந்தளயில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம், தெற்கிலுள்ள பாதால உலகக் குழுத் தலைவர் மடூஷ் மற்றும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள…

மோடியின் நிகழ்வில் கலந்துகொள்வேன் – மஹிந்த

Posted by - May 11, 2017
இந்தியப் பிரதமர் மோடியின் வருகையை தான் எதிர்க்க வில்லையெனவும், மோடி கலந்துகொள்ளும் எந்தவொரு நிகழ்விலும் தான் கலந்துகொள்ளத் தயாராகவுள்ளதாகவும் முன்னாள்…

பௌத்தர் அல்லாத ஒருவர் சர்வதேச வெசாக் தினத்தில் பிரதம அதிதி- கம்மம்பில

Posted by - May 11, 2017
உலகில் பௌத்த நாடுகள் இருக்கின்ற நிலையில், மகாயான, தந்திரயான கொள்கை கொண்ட பௌத்த தலைவர்கள் பலர் உலகில் உள்ளபோது,  புத்தர் பெருமானம் பிறந்த தினத்தை…

மேல்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 85 ஆக அதிகரிப்பு

Posted by - May 11, 2017
மேல்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 85 ஆக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாட்டின் நீதிமன்றங்களில் பூர்த்தி செய்யப்படாத வழக்குகள் விசாரிக்கப்படாமல் தேங்கியிருக்கின்றன.…