இலங்கை மற்றும் ஐக்கிய அரபு ராஜ்சியத்துக்கு இடையிலான வர்த்தக தொடர்புகள் குறித்த மாநாடு

Posted by - May 11, 2017
இலங்கை மற்றும் ஐக்கிய அரபு ராஜ்சியத்துக்கு இடையிலான வர்த்தக தொடர்புகள் குறித்த மாநாடு ஒன்று இந்த மாதம் நடைபெறவுள்ளது. இலங்கை…

வயோதிபர் உடலமாக மீட்பு

Posted by - May 11, 2017
அதுருகிரிய – ஹோகந்தர – ரத்னாராம பிரதேசத்தின் குடியிருப்பு ஒன்றில் இருந்து இறந்த நிலையில் மனித உடலம் ஒன்று காவல்துறையினரால்…

மோடிக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காக கறுப்புப் பூனைகள் கொழும்பை வந்தடைந்துள்ளன!

Posted by - May 11, 2017
இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காக கறுப்புப் பூனைகள் என அழைக்கப்படும் இந்தியக் கொமாண்டோப் படையினர் கொழும்பை வந்தடைந்துள்ளதாக ஆங்கில…

மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் கடற்காற்று வீசக்கூடும்

Posted by - May 11, 2017
மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் கடற்காற்று வீசக்கூடும் என்று, வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

சிலாபம் கடற்பரப்பில் பெரும் தொகையான ஹெரோயின் மீட்பு

Posted by - May 11, 2017
புத்தளம் – சிலாபம் கடற்பரப்பில் பெரும் தொகையான ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. காவற்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து…

இலங்கை விஜயத்தின் போது மோடி தமிழக மீனவர்கள் குறித்த பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தல்

Posted by - May 11, 2017
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கியஸ்த்தர் சர்வாணன் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர்ச்சியாக…

சிரியாவின் மூலாபாய முக்கியத்துவம் வாய்ந்த நகர் ஒன்றை சிரிய கிளர்ச்சியாளர்கள் மீட்டுள்ளனர்.

Posted by - May 11, 2017
சிரியாவின் ரக்கா பிராந்தியத்தில் உள்ள மூலாபாய முக்கியத்துவம் வாய்ந்த நகர் ஒன்றை ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்து, சிரிய கிளர்ச்சியாளர்கள்…

இலங்கையின் நலன் பொருட்டே கொழும்பு துறைமுக நகரம் நிர்மாணிக்கப்படுகிறது – சீனா

Posted by - May 11, 2017
இலங்கையின் நலன் பொருட்டே கொழும்பு – துறைமுக நகரம் நிர்மாணிக்கப்படுவதாக சீனா அறிவித்துள்ளது. கொழும்பு கடல்பகுதியில் புதிய நிலத்தை உருவாக்கி,…

மோடி கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் தாமும் கலந்து கொள்வேன் – மஹிந்த

Posted by - May 11, 2017
இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் தாமும் கலந்து கொள்ளவிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…

கிங் கங்கையில் நீராடச் சென்ற இரண்டு சிறார்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

Posted by - May 11, 2017
காலி – கிங் கங்கையில் நீராடச் சென்ற இரண்டு சிறார்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சிறுவர்கள் குழு ஒன்று நேற்றையதினம்…