விசேட கொடுப்பனவு தேவை – அரச பேருந்து தரப்பினர் கோரிக்கை

Posted by - December 19, 2016
தனியார் பேருந்து தொழிற்சங்க நடவடிக்கையின் போது, சேவையில் ஈடுபட்ட அரச பேருந்து பணியாளர்களுக்கு விசேட கொடுப்பனவொன்றை வழங்குமாறு ஜனதிபதியிடம் இலங்கை…

வெளிநாட்டு நாணயத் தாள்களுடன் மூவர் கைது

Posted by - December 19, 2016
ஒரு கோடியே 16 லட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத் தாள்களை வெளிநாட்டுக்கு கடத்திச் செல்ல முயற்சி செய்த வெளிநாட்டவர்கள்…

தேர்தல் பிரசார செலவீனங்களுக்கு வரையறை வேண்டும் – பெப்ரல்

Posted by - December 19, 2016
வேட்பாளர்கள் தமது தேர்தல் பிரசாரத்திற்காக செலவு செய்யும் பணத்துக்கு வரையறையொன்றை நிர்ணயிப்பதற்கான சட்டமொன்று உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல்…

யெமன் தாக்குதல் – பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - December 19, 2016
யெமனின் தெற்கு துறைமுக நகரான அடென் பகுதியில் நேற்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதலில் மரணித்த இராணுவ வீரர்களின் எண்ணிக்கை…

ஐரோப்பாவிற்கு வரும் குடியேறிகள் எண்ணிக்கையில் வீழ்ச்சி

Posted by - December 19, 2016
ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறிகள் மற்றும் அகதிகளாக வருபவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பபட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய எல்லை…

சமாதானத்தின் போதே இலக்கியம் மேம்படும் – பிரதமர்

Posted by - December 19, 2016
நாட்டில் சமாதானம் நிலவும் காலத்திலேயே இலக்கியத்தை மேம்படுத்த முடியும் என இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை பிரதேசத்தில்…

2016/ 2017ஆம் ஆண்டு கல்வியாண்டு: ஜனவரியில் கைநூல் வெளியாகும்

Posted by - December 19, 2016
“2016/ 2017ஆம் ஆண்டு கல்வியாண்டு, பல்கலைக்கழக அனுமதிக்கான கைநூல், 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதற்பகுதியில் வெளியிடப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன”…

பயங்கரவாத தடை சட்ட முன்வரைவு – ஐ நா கவலை

Posted by - December 19, 2016
இலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத தடைச் சட்ட வரைவின் சில பிரிவுகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை கவலை…

ஒற்றையாட்சியை ஒழிக்க இடமளிக்கப்போவதில்லை – நிமல்

Posted by - December 19, 2016
இலங்கையின் ஒற்றை ஆட்சி தன்மையை ஒழிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.…

அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை இல்லை – நுகர்வோர் அதிகாரசபை

Posted by - December 19, 2016
அதிகரிக்கப்பட்டுள்ள அரிசி விலைக்கு கட்டுப்பாட்டு விலையொன்று நிர்ணயிக்கப்படவில்லை என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் அரிசிக்கு கட்டுப்பாட்டு…