நீதி சுயாதீனத்தை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு

Posted by - December 19, 2016
நீதித் துறையில் உள்ள அனைவருக்கும் நியாயமான வேதன முறைமை ஒன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி மைத்ரிபால…

அமைச்சரின் மகனுக்கு பிணை

Posted by - December 19, 2016
வாகன விபத்தொன்றை ஏற்படுத்தியமைக்காக நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டிருந்த அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தனவின் மகன் ஒசந்த யாப்பா அபேவர்தனவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.…

ஜப்பானிய பாதுகாப்பு பிரதி அமைச்சர் இலங்கையில்

Posted by - December 19, 2016
ஜப்பானிய நாடாளுமன்ற பிரதி பாதுகாப்பு அமைச்சர் ஹிரோயூக்கி மியாசாவா உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வரவுள்ளதாக கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதுவராலயம்…

தமிழ் நாட்டில் மீன்விலை சரிவு

Posted by - December 19, 2016
இலங்கை இந்திய கடற்பரப்பில் அசாதாரண சூழ்நிலைகளுக்கு முகம் கொடுப்பதால் கடற்றொழில் ஈடுபடமுடியாதிருப்பதாக தமிழக மீனவர்கள் தெரிவிக்கின்ற போதும், தமிழ்நாட்டில் பாரிய…

விபத்தால் இனப் புரிந்துணர்வு

Posted by - December 19, 2016
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி – சங்கத்தானை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை இனபேதம் பாராது உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்க உதவிய…

ரோ உளவுப் பிரிவு தலைவரை இந்தியா நியமித்தது

Posted by - December 19, 2016
ரோ உளவு பிரிவின் புதிய தலைவராக அனில் தஹஸ்மனை நியமிக்க இந்திய அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் ரோ உளவுப்…

கையூட்டல் ஆணைக்குழுவுக்கு எதிராக மனு தாக்கல்

Posted by - December 19, 2016
கையூட்டல் ஆணைக்குழுவுக்கு எதிராக உயர்நீதிமன்றில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். தீர்வையற்ற…

முறையற்ற சமூக வலைத்தள பயன்பாட்டிற்கு சட்ட நடவடிக்கை – ஜனாதிபதி

Posted by - December 19, 2016
சமூக வலைதளங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவதை தடுப்பதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜா…

தேசிய அரசாங்கத்தின் பயணம் தற்காலிகமானது – சாந்த

Posted by - December 19, 2016
தேசிய அரசாங்கத்தின் பயணம்; தற்காலிகமானது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. மாத்தறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கட்சியின் இளைஞர்…

மஹிந்த அணியுடன் சுதந்திர கட்சியினர் இணையும் காலம் உருவாகியுள்ளது – வெல்கம

Posted by - December 19, 2016
தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் மஹிந்த அணியினருடன் இணையும் காலம் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்துகம…