சமாதானத்தின் போதே இலக்கியம் மேம்படும் – பிரதமர்

Posted by - December 19, 2016
நாட்டில் சமாதானம் நிலவும் காலத்திலேயே இலக்கியத்தை மேம்படுத்த முடியும் என இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை பிரதேசத்தில்…

2016/ 2017ஆம் ஆண்டு கல்வியாண்டு: ஜனவரியில் கைநூல் வெளியாகும்

Posted by - December 19, 2016
“2016/ 2017ஆம் ஆண்டு கல்வியாண்டு, பல்கலைக்கழக அனுமதிக்கான கைநூல், 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதற்பகுதியில் வெளியிடப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன”…

பயங்கரவாத தடை சட்ட முன்வரைவு – ஐ நா கவலை

Posted by - December 19, 2016
இலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத தடைச் சட்ட வரைவின் சில பிரிவுகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை கவலை…

ஒற்றையாட்சியை ஒழிக்க இடமளிக்கப்போவதில்லை – நிமல்

Posted by - December 19, 2016
இலங்கையின் ஒற்றை ஆட்சி தன்மையை ஒழிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.…

அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை இல்லை – நுகர்வோர் அதிகாரசபை

Posted by - December 19, 2016
அதிகரிக்கப்பட்டுள்ள அரிசி விலைக்கு கட்டுப்பாட்டு விலையொன்று நிர்ணயிக்கப்படவில்லை என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் அரிசிக்கு கட்டுப்பாட்டு…

பாடசாலைகளில் மது ஒழிப்பு பிரிவுகள்

Posted by - December 19, 2016
நாடளாவிய ரீதியாக உள்ள 3 ஆயிரத்து 200 பாடசாலைகளில் மது ஒழிப்பு பிரிவுகளை உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

தொழிற்சாலைகளின் நச்சுத் தன்மை வாயுக்களினால் வளி மண்டலம் பாதிப்பு

Posted by - December 19, 2016
இலங்கையில் உள்ள 13 ஆயிரத்து 500 தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுத் தன்மையுள்ள வாயுக்களினால் வளி மண்டலம் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய…

பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதில் அரசாங்கம் தோல்வி – ஜே.வி.பி

Posted by - December 19, 2016
இலங்கையின் வளங்களை விற்பனைசெய்து நாட்டின் பொருளாதார நெருக்கடியை தடுக்கும் முயற்சியில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிங்குரக்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…

தமிழ் போன்று பழமையான கலாச்சாரம் உலகில் எதுவும் இல்லை -பிரதமர்

Posted by - December 19, 2016
தமிழ் மற்றும் சிங்களம் போன்று பழமையான கலாச்சாரங்கள் உலகில் எதுவும் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றைய…

தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பணியிலிருந்து இடைநிறுத்தம்

Posted by - December 19, 2016
யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தராக கடமையாற்றிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். அச்சுவேலி…