கையூட்டல் ஆணைக்குழுவுக்கு எதிராக மனு தாக்கல்

Posted by - December 19, 2016
கையூட்டல் ஆணைக்குழுவுக்கு எதிராக உயர்நீதிமன்றில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். தீர்வையற்ற…

முறையற்ற சமூக வலைத்தள பயன்பாட்டிற்கு சட்ட நடவடிக்கை – ஜனாதிபதி

Posted by - December 19, 2016
சமூக வலைதளங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவதை தடுப்பதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜா…

தேசிய அரசாங்கத்தின் பயணம் தற்காலிகமானது – சாந்த

Posted by - December 19, 2016
தேசிய அரசாங்கத்தின் பயணம்; தற்காலிகமானது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. மாத்தறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கட்சியின் இளைஞர்…

மஹிந்த அணியுடன் சுதந்திர கட்சியினர் இணையும் காலம் உருவாகியுள்ளது – வெல்கம

Posted by - December 19, 2016
தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் மஹிந்த அணியினருடன் இணையும் காலம் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்துகம…

விசேட கொடுப்பனவு தேவை – அரச பேருந்து தரப்பினர் கோரிக்கை

Posted by - December 19, 2016
தனியார் பேருந்து தொழிற்சங்க நடவடிக்கையின் போது, சேவையில் ஈடுபட்ட அரச பேருந்து பணியாளர்களுக்கு விசேட கொடுப்பனவொன்றை வழங்குமாறு ஜனதிபதியிடம் இலங்கை…

வெளிநாட்டு நாணயத் தாள்களுடன் மூவர் கைது

Posted by - December 19, 2016
ஒரு கோடியே 16 லட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத் தாள்களை வெளிநாட்டுக்கு கடத்திச் செல்ல முயற்சி செய்த வெளிநாட்டவர்கள்…

தேர்தல் பிரசார செலவீனங்களுக்கு வரையறை வேண்டும் – பெப்ரல்

Posted by - December 19, 2016
வேட்பாளர்கள் தமது தேர்தல் பிரசாரத்திற்காக செலவு செய்யும் பணத்துக்கு வரையறையொன்றை நிர்ணயிப்பதற்கான சட்டமொன்று உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல்…

யெமன் தாக்குதல் – பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - December 19, 2016
யெமனின் தெற்கு துறைமுக நகரான அடென் பகுதியில் நேற்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதலில் மரணித்த இராணுவ வீரர்களின் எண்ணிக்கை…

ஐரோப்பாவிற்கு வரும் குடியேறிகள் எண்ணிக்கையில் வீழ்ச்சி

Posted by - December 19, 2016
ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறிகள் மற்றும் அகதிகளாக வருபவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பபட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய எல்லை…

சமாதானத்தின் போதே இலக்கியம் மேம்படும் – பிரதமர்

Posted by - December 19, 2016
நாட்டில் சமாதானம் நிலவும் காலத்திலேயே இலக்கியத்தை மேம்படுத்த முடியும் என இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை பிரதேசத்தில்…