கையூட்டல் ஆணைக்குழுவுக்கு எதிராக உயர்நீதிமன்றில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். தீர்வையற்ற…
சமூக வலைதளங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவதை தடுப்பதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜா…
தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் மஹிந்த அணியினருடன் இணையும் காலம் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்துகம…
வேட்பாளர்கள் தமது தேர்தல் பிரசாரத்திற்காக செலவு செய்யும் பணத்துக்கு வரையறையொன்றை நிர்ணயிப்பதற்கான சட்டமொன்று உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல்…
ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறிகள் மற்றும் அகதிகளாக வருபவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பபட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய எல்லை…
நாட்டில் சமாதானம் நிலவும் காலத்திலேயே இலக்கியத்தை மேம்படுத்த முடியும் என இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை பிரதேசத்தில்…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி