உமாஓய வேலைத்திட்டம் நிறைவடையும் நிலையில்

Posted by - December 21, 2016
உமா ஓய வேலைத்திட்டம் அடுத்த வருடம் மையப்பகுதியில் நிறைவு செய்யக்கூடியதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹாவெலி அபிவிருத்தி பிரதி அமைச்சர்…

ஆட்சிமாற்றம் குறித்து பேசவில்லை – ஜீ.எல்.பீரிஷ்

Posted by - December 21, 2016
இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பில் சீனாவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவில்லை என்று, மஹிந்த தரப்பினர் தெரிவித்துள்ளனர். முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ்…

மழை நீர் சேமிப்புத்திட்டம்

Posted by - December 21, 2016
வடமாகாணத்தில் மழை நீர் சேமிப்புத் திட்டம் ஒன்றை அமுலாக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக இந்திய அரசாங்கத்துடன் உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக…

மலேசிய தூதுவர் குறித்த வழக்கு

Posted by - December 21, 2016
மலேசியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் சாஹிப் அன்சார் தாக்கப்பட்டமை குறித்த வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மலேசிய நீதிமன்றத்தில்…

‘தாயகமும் சமஷ்டியும் வேண்டும் வேறு எதையும் ஏற்கோம்’- சிறிதரன்

Posted by - December 21, 2016
“வடக்கு – கிழக்கு என்ற எங்களின் மரபு வழித் தாயக மண்ணும் சமஷ்டி என்ற அடிப்படையிலான தீர்வும், எங்களுடைய இறைமை…

ரூ.75 மில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய வௌிநாட்டு சிகரெட்டுக்கள் மீட்பு

Posted by - December 21, 2016
ஒருகொடவத்தை பகுதியில் இருந்து, 75 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய ஒருதொகை சட்டவிரோத சிகரெட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன.

முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க வைத்தியசாலையில்

Posted by - December 21, 2016
முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க, உடல்நிலை பாதிப்பு காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வடமாகாண சபையின் அமர்வுகள் கடும் கூச்சல் குழப்பத்தின் மத்தியில் 1 மணித்தியாலம் ஒத்திவைக்கப்பட்டது

Posted by - December 21, 2016
வடமாகாண சபையின் அமர்வுகள் கடும் கூச்சல் குழப்பத்தின் மத்தியில் 1 மணித்தியாலம் ஒத்திவைக்கப்பட்டது. வடமாகாண சபையின் வரவு -செலவுத் திட்டம்…

மயிலிட்டி துறைமுகப் பகுதியை விடுவிக்க இணக்கம்!

Posted by - December 21, 2016
மயிலிட்டி துறைமுகமும் அதனை அண்டிய பிரதேசத்தையும் விடுவிப்பதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளனர் என யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்…

ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தைக்குள் லாரியை ஏற்றியது ஐ.எஸ். தீவிரவாதி

Posted by - December 21, 2016
ஜெர்மனியில் 12 பேர் பலியான விபத்தில் கிறிஸ்துமஸ் சந்தைக்குள் லாரியை ஏற்றியது ஐ.எஸ். தீவிரவாதி என தெரிய வந்துள்ளது.