தொடருந்தில் குண்டு புரளி

Posted by - December 27, 2016
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணிக்க இருந்த இரவு அஞ்சல் தொடருந்தில் குண்டு இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து குறித்த…

ரஷ்ய வானூர்தியின் பாகங்கள் கருங்கடலில் கண்டுபிடிப்பு

Posted by - December 27, 2016
விபத்துக்குள்ளான ரஷ்ய வானூர்தியின் உடைந்த பாகங்கள் கருங்கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிரியாவில் இடம்பெறும் உள்நாட்டு போரில் ரஷ்ய இராணுவம் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு…

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களை கண்டுக்கொள்ள விசேட திட்டம்

Posted by - December 27, 2016
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் வாகனங்களை அடையாளம் காணும் பொருட்டு அவர்களின் வாகனங்களின் முன்பக்க கண்ணாடியில் விசேட அடையாளம் கொண்ட…

திவிநெகும திணைகள அதிகாரிகளுக்கு இதுவரையில் நியமன கடிதங்கள் வழங்கப்படவில்லை.

Posted by - December 27, 2016
திவிநெகும திணைக்களம் உருவாக்கப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் எந்தவொரு அதிகாரிகளுக்கும் நியமன கடிதங்கள் வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.…

கொத்தணி குண்டுகள் தொடர்பான சர்வதேச பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட வேண்டும்

Posted by - December 27, 2016
நிலக்கண்ணி வெடிகள் மற்றும் கொத்தணி குண்டுகள் தொடர்பான சர்வதேச கொள்கைகளில் கையெழுத்திட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை…

ஒழிக்க வேண்டியது எதிர்கட்சியை அல்ல டெங்கு தொற்றை – உதய கம்மன்பில

Posted by - December 27, 2016
அரசாங்கம் எதிர்கட்சியை ஒழிப்பதற்கு பதிலாக டெங்கு ஒழிப்பினை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிவித்துரு ஹெல உறுமையவின்…

வடக்கு தொடருந்துக்கு நாசகார முயற்சி – ஒருவர் கைது

Posted by - December 27, 2016
வடக்கு தொடருந்து பாதையின் ஸ்ரீவஸ்திபுர தொடருந்து நிலையத்திற்கு அருகில் தொடரூந்து பாதையை மறித்து சுமார் 40 அடி நீளமான மரக்குற்றி…

மீனவர்கள் குறித்த பேச்சு வார்த்தை இடமாறுகிறது.

Posted by - December 27, 2016
இலங்கை இந்திய மீனவர்கள் தொடர்பிலான அமைச்சு மட்டத்தில், கொழும்பில் இடம்பெறவிருந்து பேச்சு வார்த்தைகள் இடமாற்றப்படுவதாக அறியவருகின்றது. இந்த பேச்சு வார்த்தை…

மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும்

Posted by - December 26, 2016
மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும் நாட்கள் குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் ஊடங்கள் எதற்கும் தகவல்களை வழங்க வேண்டாம் என நான் உத்தரவிடவில்லை

Posted by - December 26, 2016
தனியார் ஊடங்கள் எதற்கும் தகவல்களை வழங்க வேண்டாம் என தாம் உத்தரவிடவில்லை என காவல்துறைமா அதிபர் தெரிவித்துள்ளார்.