விபத்துக்குள்ளான ரஷ்ய வானூர்தியின் உடைந்த பாகங்கள் கருங்கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிரியாவில் இடம்பெறும் உள்நாட்டு போரில் ரஷ்ய இராணுவம் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு…
திவிநெகும திணைக்களம் உருவாக்கப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் எந்தவொரு அதிகாரிகளுக்கும் நியமன கடிதங்கள் வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.…
இலங்கை இந்திய மீனவர்கள் தொடர்பிலான அமைச்சு மட்டத்தில், கொழும்பில் இடம்பெறவிருந்து பேச்சு வார்த்தைகள் இடமாற்றப்படுவதாக அறியவருகின்றது. இந்த பேச்சு வார்த்தை…
மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும் நாட்கள் குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.