மத்திய மாகாணத்தில் அதிகரித்து வரும் பன்றிக்காய்ச்சல்

Posted by - March 29, 2017
மத்திய மாகாணத்தில் எனப்படும் பன்றிக்காய்ச்சல் தீவிரமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாணத்தில் இதுவரை 204 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சமார்…

அவுஸ்திரேலியாவில் சூறாவளியை அடுத்து வெள்ள அபாயம்

Posted by - March 29, 2017
அவுஸ்திரேலியா – குயின்ஸ்லாந்து பகுதியில் வீசிய சூறாவளியினை அடுத்து அங்கு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுவரை குறித்த பிரதேசத்தில் 60,000…

தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள விமல்

Posted by - March 29, 2017
பிணையில் விடுவிக்கக் கோரி வெலிக்கடை சிறைச்சாலையில் உண்ணா விரத போராட்டத்தை ஆரம்பித்து, சிறைச்சாலை மருத்துமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நாடாளுமன்ற…

நில மீட்பு அதிகாரத்தில் ஜனதிபதி வழங்கிய வாக்குறுதிகள் செல்லாக்காசுகளாக மாறிவிட்டது

Posted by - March 29, 2017
நில மீட்பு அதிகாரத்தில் ஜனதிபதி வழங்கிய வாக்குறுதிகள் செல்லாக்காசுகளாக மாறிவிட்டது. வர்த்தமானி அறிவித்ததலில் வெளியிடப்பட்டதனை போல நல்லாட்சியின் அரசியல் போக்கு…

ஊடகவியலாளர்களை கொலை செய்தவர்களை காப்பாற்ற மாட்டேன்

Posted by - March 29, 2017
ஊடகவியலாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களை கொலை செய்த படையினரை காப்பாற்றப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேனவுக்கு போட்டியாக அச்சுறுத்தலாக இருக்கமாட்டார்

Posted by - March 29, 2017
அடுத்து வரும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேனவுக்கு போட்டியாக அச்சுறுத்தலாக இருக்கமாட்டார்.

கோட்டை புகையிர நிலைய குண்டுத்தாக்குதல்: குற்றவாளிக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Posted by - March 29, 2017
கடந்த 2008ஆம் ஆண்டு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் 12 பேர் உயிரிழக்க காரணமாக அமைந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு…

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக பொறுப்பேற்றார் மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க!

Posted by - March 29, 2017
சிறிலங்கா இராணுவத்தின் 50 ஆவது தலைமை அதிகாரியாக, மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இன்று அதிகாரபூர்வமாகப் பதவியேற்றார்.

எஸ்.எல்.எஸ் தலைக்கவசங்களின் தரநிலைகளில் பெரும் பிரச்சினை

Posted by - March 29, 2017
எஸ்.எல்.எஸ் தரச்சான்றிதழின் கிழ் சந்தைக்கு வந்துள்ள பாதுகாப்பான தலைக்கவசங்களின் தரநிலைகளில் பெரும் பிரச்சினை இருப்பதாக அனைத்து இலங்கை உந்துருளி செலுத்துனர்களின்…