கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களுக்கு, மாவட்ட அரசாங்க அதிபரால் உழவு இயந்திரங்கள் (காணொளி)

Posted by - April 7, 2017
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களுக்கு, மாவட்ட அரசாங்க அதிபரால் உழவு இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலகத்தினால் உள்நாட்டு அலுவல்கள்…

நுவரெலியா அக்கரப்பத்தனையில் நீர்த்தாங்கி ஒன்றிலிருந்து சிறுத்தைக் குட்டியொன்று உயிருடன் மீட்பு(காணொளி)

Posted by - April 7, 2017
நுவரெலியா அக்கரப்பத்தனையில் நீர்த்தாங்கி ஒன்றிலிருந்து சிறுத்தைக் குட்டியொன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. நுவரெலியா அக்கரப்பத்தனை கிரேன்லி கீழ்பிரிவு தோட்டத்திலுள்ள நீர் தாங்கியிலிருந்து…

மாத்தறை பொது வைத்தியசாலைக்கு முன்பாக பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில்(காணொளி)

Posted by - April 7, 2017
மாத்தறை வைத்தியசாலையில் மூன்றரை வயது குழந்தை மருத்துவர்களின் கவனக்குறைவினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கும் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை தண்டிக்கக் கோரி பிரதேச மக்களால்…

சிரியாவில் 33 இளைஞர்களை படுகொலை – ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது குற்றச்சாட்டு

Posted by - April 7, 2017
ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தினர் சிரியாவில் 33 இளைஞர்களை படுகொலை செய்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. சிரிய ஈராக்…

சீன கமியூனிச கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் இலங்கை வந்துள்ளார்.

Posted by - April 7, 2017
சீனாவின் கமியூனிச கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான யூ சென்செங் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். சீன வானூர்தி சேவைக்கு சொந்தமான…

இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை இன்று

Posted by - April 7, 2017
இலங்கை மற்றும் இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை இன்று கொழும்பில் இடம்பெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக விசேட குழு…

மரண தண்டனையை நீக்க புதிய அரசியல் அமைப்பில் பரிந்துரை

Posted by - April 7, 2017
புதிய அரசியல் அமைப்பில் மரண தண்டனையை நீக்குவதற்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் அமைப்பிற்கான யோசனைகளை முன்வைப்பதற்காக ஆறு உபக்குழுக்கள்…

இலங்கையில் நல்லிணக்க செயற்பாடுகள் – ஐரோப்பிய ஒன்றியம் நிதியுதவி

Posted by - April 7, 2017
இலங்கையில் நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும் விவசாயத்துறை நவீனமயமாக்களுக்காக 42 மில்லியன் யூரோக்கள் நிதி உதவியை ஐரோப்பிய ஒன்றியம் இணங்கியுள்ளது. இதற்கான…

நிறுவனங்களை கண்காணிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Posted by - April 7, 2017
நிதி அமைச்சின் கீழ் மாவட்ட மட்டத்தில் செயற்படும் நிறுவனங்களை கண்காணிப்பதற்கு அரசாங்கத்தில் உள்ள பின்னிலை நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.…

முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசம் தொடர்பில் சித்திரை புத்தாண்டிற்கு பின்னர் தீர்வு

Posted by - April 7, 2017
முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசம் தொடர்பான பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக அனைத்து இலங்கை உந்துருளி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.…