திருகோணமலை மூதூர் பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீர் தீப்பரவலுக்கு இலக்காகியுள்ளது. இதனையடுத்து குறித்த முச்சக்கரவண்டி முற்றாக எரிந்து…
அமெரிக்காவினால் கொரிய தீபகற்பத்திற்கு யுத்தகப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறித்து, வடகொரியா இன்று பதில் வழங்கியுள்ளது. வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு பதில்…
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 51வது நாளாகவும் தீர்வின்றி தொடர்கிறது.…
குருணாகலை மாவட்டத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்…