சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட புகைப்பொருள், பாதணிகள் சுங்க தளத்தில் இருந்து மீட்பு

Posted by - April 11, 2017
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட புகைப்பொருள், பீடி மற்றும் பாதணிகள் என்பன பேலியகொட புதிய சுங்க தளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.…

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு ரூ.7.6 மில். நட்டம்!

Posted by - April 11, 2017
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மூடப்பட்ட ஆறு மாத காலப்பகுதியில், 7.6 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக, மக்கள் விடுதலை…

வாஸ் குணவர்த்தன உட்பட்ட 7 பேரின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

Posted by - April 11, 2017
சட்டவிரோதமான முறையில் ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதி காவற்துறைமா அதிபர் வாஸ் குணவர்த்தன மற்றும்…

பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியில் திடீர் தீப்பரவல்

Posted by - April 11, 2017
திருகோணமலை மூதூர் பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீர் தீப்பரவலுக்கு இலக்காகியுள்ளது. இதனையடுத்து குறித்த முச்சக்கரவண்டி முற்றாக எரிந்து…

புத்தாண்டின் சுப நேரங்கள் அடங்கிய அட்டவணையினை ஜனாதிபதியிடம் கையளிப்பு

Posted by - April 11, 2017
தமிழ், சிங்கள புத்தாண்டின் சுப நேரங்கள் அடங்கிய புத்தாண்டு சுபநேர அட்டவணையினை பாரம்பரிய சம்பிரதாயங்களுடன் ஜனாதிபதியிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று…

தமிழ் தலமைகள் இலங்கை அரசாங்கத்தை பாதுகாப்பதற்கே முயற்சித்திருக்கின்றது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டு

Posted by - April 11, 2017
ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை பெற்று கொடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட ஒரு தீர்மானம் அல்ல. அது…

அமெரிக்காவுடன் யுத்தத்திற்கு தயார் – வடகொரியா

Posted by - April 11, 2017
அமெரிக்காவினால் கொரிய தீபகற்பத்திற்கு யுத்தகப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறித்து, வடகொரியா இன்று பதில் வழங்கியுள்ளது. வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு பதில்…

கிளிநொச்சி பன்னங்கண்டி மக்கள் போராட்டம் – இன்று 21வது நாள்

Posted by - April 11, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதிகமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு பிரதேச மக்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் இன்று 21வது நாளாகவும் தொடர்கிறது.…

கிளிநொச்சி போராட்டம் – இன்று 51வது நாள்

Posted by - April 11, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 51வது நாளாகவும் தீர்வின்றி தொடர்கிறது.…

சுதந்திர கட்சியின் புதிய அமைப்பாளர்கள் நியமனம்

Posted by - April 11, 2017
குருணாகலை மாவட்டத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்…