அரசாங்கத்திற்கும் மாகாண சபைகளுக்கும் இடையில் உரிய புரிந்துணர்வுகள் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தங்கால்லை பிரதேசத்தில்…
கிளர்ச்சியாளர்களிடம் இருந்து சிரிய நகரங்களை மீட்க ராணுவம் முற்றுகையிட்டுள்ளதையடுத்து 70 ஆயிரம் பேர் வரையில் வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.…
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாளமுக்கம் மேலும் வலுவடையக்கூடிய சாந்திய கூறுகள் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலநிலை அவதான நிலையம் விடுத்துள்ள அறிக்கையில்…
மீதொடமுல்ல குப்பை கொட்டும் தளம் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரையில் பேரில் இன்று பிற்பகல் இடம்பெற்ற…