அரசாங்கத்திற்கும் மாகாண சபைகளுக்கும் இடையில் உரிய புரிந்துணர்வுகள் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தங்கால்லை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன் காரணமாகவே மீதொடமுல்ல குப்பை மேட்டு விவகாரம் தொடர்பில் உரிய பதிலை வழங்க அரசாங்கத்திற்கு முடியாதுள்ளதாக மஹிந்த ராஜப்பஷ குறிப்பி;ட்டார்.