யாழ். புங்குடுதீவில் அம்பலவானர் கலை அரங்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு இன்று(15) இடம்பெற்றுள்ளதுடன் இக்கலை அரங்கு வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.