யாழில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையற்ற பட்டதாரிகளை ஏமாற்றிய எம் பி அங்கயன் இராமநாதன்

252 0

வடக்கில் வேலையற்ற பட்டதாரிகளால் கடந்த 48 நாளாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினம் யாழ் குடாநாட்டுபத்திரிகைகளில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரால் வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஐனாதிபதியினால் அறிவிக்கப்பட்டுள்ள தீர்வினை அறிவிக்கும் கூட்டம் இன்று மாலை இடம்பெறும் இந் நிகழ்வில் ஐனாதிபதியின் செயலாளர் b bஅபயகோன் கலந்து கொள்ளவுள்ளார் என விளம்பரங்கள் பிரசுரிக்கப்பட்டிருந்த்தது..எனினும் இன்றைய தினம் சுதந்திர பட்டதாரிகள் சங்கத்தின் செயலாளர் மட்டுமே வருகை தந்தார்.எனினும் ஐனாதிபதியினால் அறிவிக்கப்பட்ட எந்த முடிவும் இன்றைய தினம் அறிவிக்கப்படவுமில்லை இன்றைய கூட்டத்திற்கு வருகை தந்த  வேலையற்ற பட்டதாரிகள் கடும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.