இந்த ஆட்சி, தமிழ் மக்களுக்கு இது வரை எதனையும் செய்யவில்லை- சு.பசுபதிபிள்ளை(காணொளி)

237 0

நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற இந்த ஆட்சி, தமிழ் மக்களுக்கு இது வரை எதனையும் செய்யவில்லை என வட மாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிபிள்ளை தெரிவித்துள்ளார்.

இன்று கிளிநொச்சி ஊடக கலை கலாசார அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.