ஹெரோயினுடன் ஒருவர் கைது Posted by நிலையவள் - October 18, 2018 பாதுக்கை பகுதியில் வைத்து 13 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த…
ரணில் விக்கிரமசிங்க இன்று இந்தியா செல்கிறார் Posted by நிலையவள் - October 18, 2018 ரணில் விக்கிரமசிங்க இன்று (18) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவுக்கு செல்லவுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை இந்தியாவுக்கு…
மஹிந்த ராஜபக்ஷவிடம் குட்டு வாங்கினாலும் எனது கருத்து மாறாது- குமார வெல்கம Posted by நிலையவள் - October 18, 2018 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அரசியல் பயணத்தில் குட்டுக்கள் வாங்குவதில் சிக்கல் இல்லையெனவும், அவர் குட்டுவதற்கு தகுதியானவர் எனவும் கூட்டு…
வீர துட்டகைமுனு இயக்கம் மேர்வின் சில்வாவின் தலைமையில் உதயம் Posted by நிலையவள் - October 18, 2018 முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள வீர துட்டகைமுனு இயக்கம் எதிர்வரும் 23 ஆம் திகதி அனுராதபுரத்தில் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம்…
நாலக டி சில்வா CID யில் ஆஜர் Posted by நிலையவள் - October 18, 2018 பயங்கரவாத புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நால டி சில்வா இன்று (18) குற்றப் புலனாய்வுத்…
தண்ணீரில் சூரியசக்தி மின் நிலையம் பணிகளை துவக்க வாரியம் தாமதம் Posted by தென்னவள் - October 18, 2018 முக்கிய அணைகளுக்கு அருகில், தண்ணீரில் மிதக்கும், சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, மின் வாரிய இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளிக்கவில்லை…
ஒரு மணி நேரத்துக்கு மேலாக ‘யூ டியூப்’ இணையதளம் திடீரென முடங்கியது! Posted by தென்னவள் - October 18, 2018 அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணம், சான்புரூனோ நகரை தலைமையகமாக கொண்டு யூ டியூப் இணையதளம் இயங்கி வருகிறது. இது கூகுள்…
ஆயுதபூஜை இன்று கொண்டாட்டம்: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து Posted by தென்னவள் - October 18, 2018 ஆயுதபூஜை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுவதையொட்டி, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
வளமும், வளர்ச்சியும் பெருக வேண்டும் – கவர்னர் ஆயுத பூஜை வாழ்த்து Posted by தென்னவள் - October 18, 2018 நம் குடும்பங்களில் வளமும், வளர்ச்சியும் பெற்று அனுபவிக்க, நாம் வாழ்வில் புதிய சக்தி தொடங்க, வரப்போகும் விஜயதசமி வழிகாட்ட வேண்டும்…
ஆப்கானிஸ்தானில் குண்டு வைத்து வேட்பாளர் கொலை- பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு Posted by தென்னவள் - October 18, 2018 ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் நிகழ்த்திய குண்டுவெடிப்பில் அப்துல் ஜப்பார் காஹ்ரமன் உள்பட 4 பேர், உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.