அரசாங்கம் இலவச கல்வியை அழிக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு

Posted by - December 16, 2025
 தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இலவச கல்வியை அழிக்க முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சர்வஜன பாலய கட்சியின் துணைத் தலைவரும்…

டிஜிட்டல் மயமாகவுள்ள இலங்கையின் நீதித்துறை அமைப்பு

Posted by - December 16, 2025
இலங்கையின் நீதித்துறை அமைப்பை டிஜிட்டல் மயமாக்கும் செயல்முறையான ‘இ-நீதிமன்றம்’ (e-Court) திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

மலையக தொடருந்து பாதையில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள்

Posted by - December 16, 2025
நாட்டில் இடம்பெற்ற அனர்த்தம் காரணமாக கொட்டகலையிலிருந்து அம்பேவெல இடையில் தொடருந்துகளை இயக்குவது மிகவும் கடினம் என தொடருந்து வீதி பராமரிப்பு…

தமிழ் கடவுள் முருகனை கொச்சைப்படுத்துவதா? – தமிழக அரசுக்கு பாஜக கண்டனம்

Posted by - December 16, 2025
“இரண்டு மனைவிகள் இருந்தால் இரண்டு இடத்தில் தீபம் ஏற்ற முடியாது” என தமிழ் கடவுள் முருகனை கொச்சைப்படுத்துவதா? என தமிழக…

ஈரோட்டில் விஜய் பிரச்சாரம்: தொண்டர்களுக்கு தவெக வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Posted by - December 16, 2025
ஈரோட்டில் டிச 18-ம் தேதி நடக்கவிருக்கும் ‘விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி’ தொடர்பாக 11 வழிகாட்டு நெறிமுறைகளை தவெக பொதுச்செயலாளர்…

‘புகாரில் முகாந்திரம் இல்லை’ – மருத்துவக் கல்லூரிகள் தொடர்பான இபிஎஸ் மீதான வழக்கில் அரசு தகவல்

Posted by - December 16, 2025
11 மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு நடந்ததாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இல்லை என…

புதுச்சேரி கிராம வங்கியில் ‘பாரதியார்’ பெயர் நீக்கம் – வலுக்கும் எதிர்ப்பு

Posted by - December 16, 2025
‘புதுவை பாரதியார் கிராம வங்கி’ பெயர் இனி ‘புதுச்சேரி கிராம வங்கி’ என்ற பெயரில் இயங்கும். பாரதியார் பெயர் நீக்கப்பட்டதாக…

100 நாள் வேலை திட்டத்தை மாற்றி அமைக்க எதிர்ப்பு: விவசாய தொழிலாளர் சங்கம் போராட்டம் அறிவிப்பு

Posted by - December 16, 2025
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு…

‘ஃபெண்டானில்’ கடுமையான தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்: அதிபர் ட்ரம்ப்!

Posted by - December 16, 2025
ஃபெண்டானிலை ஒரு பேரழிவு ஆயுதமாக வகைப்படுத்தும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்திட்டார். இந்த செயற்கை ஓபியாய்டு…

ஆஸி.யில் துப்பாக்கிச் சூடு நடத்திய சஜித் அக்ரம் ஓர் இந்தியர்?

Posted by - December 16, 2025
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரில் ஒருவரான 50 வயது சஜித் அக்ரம் ஓர்…