மூத்த பத்திரிக்கையாளர் சோ.ராமசாமி காலமானார்.

Posted by - December 7, 2016
மூத்த பத்திரிக்கையாளர் சோ.ராமசாமி மூச்சு திணறல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று…

கடந்த அரசாங்கம் எவ்வாறு பொதுபலசேனாவைப் பயன்படுத்தியதோ அதைப்போன்றே தற்போதைய நல்லாட்சி அரசாங்கமும் செயற்படுகின்றது

Posted by - December 7, 2016
சிறுபான்மையின மக்களின் உரிமையை நசுக்குவதற்கு கடந்த அரசாங்கம் எவ்வாறு பொதுபலசேனாவைப் பயன்படுத்தியதோ அதைப்போன்றே தற்போதைய நல்லாட்சி அரசாங்கமும் செயற்படுகின்றது என…

யாழ்ப்பாண நூலக எரிப்புக்கு முதற்தடவையாக மன்னிப்புக்கோரியது சிறீலங்கா அரசு!

Posted by - December 7, 2016
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிக்கப்பட்டமைக்கு, சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில்…

ஜெயலலிதா மரணமடைந்த அதிர்ச்சி – 19 பேர் உயிரிழப்பு

Posted by - December 7, 2016
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்த அதிர்ச்சி தாங்காமல் 19 பேர் உயிரிழந்துள்ளனர். செய்யூர் அருகே கடலூர் காலனியை சேர்ந்தவர்…

சுதந்திரக் கட்சி பிளவுபடாது – மஹிந்த கூறுகிறார்.

Posted by - December 7, 2016
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனினும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அமைச்சர்…

பிரபாகரனுக்கு அனுமதி – எமக்கு தடை – சாடுகிறார் ஞானசாரதேரர்

Posted by - December 7, 2016
மட்டக்களப்பு நகருக்குள் எம்மை நுழைய விடாது தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் அடிப்படைவாதிகளும் இணைந்து செயற்பட்டதாக பொதுபலசேனா குற்றம்…

ஜப்பானிய பிரதிநிதிகள் கிளிநொச்சிக்கு விஜயம் (காணொளி)

Posted by - December 6, 2016
கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பானிய பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் கண்டாவளை பிரதேசத்;தில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு மக்கள் மீள்குடியேறியுள்ள பகுதிகளை சென்று…

யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதுவர் அலுவலகத்தில், மறைந்த தமிழக முதலமைச்சருக்கு அஞ்சலி(காணொளி)

Posted by - December 6, 2016
  யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதுவர் அலுவலகத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராமிற்கு வடக்கு முதலமைச்சர் தலைமையிலான குழுவினர்…

வடக்கு மாகாணசபையில் முதலமைச்சர் நிகழ்த்திய இரங்கலுரை (காணொளி)

Posted by - December 6, 2016
வடக்கு மாகாணசபையில் தமிழக முதலமைச்சருக்கான இரங்கலுரையை வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் க. வி.விக்னேஸ்வரன் நிகழ்த்தினார்.        …

எரியும்போது எவன் ம__ரைப் புடுங்கப் போனீங்க? – புகழேந்தி தங்கராஜ்

Posted by - December 6, 2016
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்தொன்பதா எண்பதா என்பது இப்போது மறந்துபோய் விட்டது. என்றாலும் சென்னை மத்திய சிறையில் கை ஒட்டாமல் கைதட்டக்…