இராணுவ மேஜர் சிறை செல்வதைத் தடுப்பதற்காக 20 இலட்சம் நிதி சேகரிக்கும் கூட்டு எதிரணியினர்

Posted by - September 13, 2016
தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினரை சுட்டுக் கொலை செய்த இராணுவ மேஜர் சிறைக்கு செல்வதனை தடுக்க, கூட்டு எதிர்க்கட்சியினர் நட்ட…

மாலியில் பணியாற்ற ஐநா பாதுகாப்புப் படையிற்கு சிறீலங்காப் படையினரை அனுப்ப முடிவு!

Posted by - September 13, 2016
ஐநா படையில் சிறீலங்காப் படையினரின் பங்களிப்பு அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக சிறீலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

தமிழினப் படுகொலைக்கு நீதிவேண்டி ஈருருளிப்பயணம்

Posted by - September 12, 2016
தமது பூகோள அரசியல் நலன் கருதி சில வல்லரசுகள் தமிழீழ விடுதலையை தாமதிக்கும் வேலைகளில் இறங்கியுள்ளன. எமது விடுதலைப்போராட்டத்தின் தர்மத்தை…

காவிரி நீர் விவகாரம்-கர்நாடகா மற்றும் தமிழகத்தில் வன்முறை (காணொளி)

Posted by - September 12, 2016
காவிரி  நதிநீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவினை அடுத்து பெங்களுரில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பெங்களுரில் தமிழக வாகனங்களைத்…

இரணைமடுக்குளத்திற்கு வடக்கு முதலமைச்சர் தலைமையிலான குழுவினர் விஜயம் (காணொளி)

Posted by - September 12, 2016
கிளிநொச்சி  இரணைமடுக்குளத்திற்கு விஜயம் செய்த வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான குழுவினர் குளத்தின் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டதுடன், அதன் நிலைமைகள்…

இலங்கையில் நல்லிணக்க நடவடிக்கையில் வெளிப்படைத்தன்மை இல்லை-சர்வதேச மன்னிப்பு சபை

Posted by - September 12, 2016
இலங்கையில்  நல்லிணக்கம் தொடர்பில் அரசாங்கம், மேற்கொள்ளும் மெதுவான நடைமுறைகள் மற்றும் வெளிப்படைத் தன்மையில்லாமை என்பன குறித்து, மனித உரிமை காப்பாளர்கள்…

உடுவில் மகளிர் கல்லூரி பெற்றோர் சங்கத்தினருக்கும், நிர்வாகத்தினருக்குமிடையில் சந்திப்பு (காணொளி)

Posted by - September 12, 2016
யாழ்ப்பாணம்  உடுவில் மகளிர் கல்லூரி விடயம் தொடர்பில், பெற்றோர் சங்கத்தினர் தென்னிந்திய  திருச்சபையின் ஆயரை  இன்று மதியம் சந்தித்துள்ளனர். நேற்றையதினம்…

வலி வடக்கில் 700 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன

Posted by - September 12, 2016
மீள்குடியேற்ற  அமைச்சினால்,  வலிகாமம்  வடக்கு  மக்களின்  காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ்ப்பாண மாவட்ட செயலர் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில்,…

மாவீரர் துயிலுமில்லங்கள் புனித இடங்களாக மாற்றப்படவேண்டும்

Posted by - September 12, 2016
மாவீரர் துயிலுமில்லங்களிலிருந்து இராணுவத்தினர் வெளியேறிவரும் நிலையில் அவற்றை புனித இடங்களாகப் பிரகடனப்படுத்தப்படவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி…

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத் தொடர் நாளை ஆரம்பம்

Posted by - September 12, 2016
நாளை (செவ்வாய்க்கிழமை) 33ஆவது ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது.நாளை மறுநாள் சிறீலங்காவில் பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது.