ஏப்ரல் 3-ந்தேதி நடக்கும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு

Posted by - March 29, 2017
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஏப்ரல் 3-ந்தேதி நடத்தப்படும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தி.மு.க.…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் முடிவு தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும்: முரளிதரராவ்

Posted by - March 29, 2017
“ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் முடிவு தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும்”, என்று தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் முரளிதரராவ் தெரிவித்தார்.

தமிழக விவசாயிகளை சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும்: பிரதமருக்கு வைகோ கடிதம்

Posted by - March 29, 2017
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு வைகோ கடிதம்…

ஏப்ரல் 3-ந் தேதி நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு ஆதரவு

Posted by - March 29, 2017
ஏப்ரல் 3-ந் தேதி விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெறும் பொது வேலை நிறுத்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கலந்து கொள்ளும்…

நுவரெலிய மாவட்டம் வட்டவளையில்  சட்டவிரோதமாக கஞ்சா செடியை வளர்த்து வந்த சந்தேக நபர்கள் இருவர் கைது(காணொளி)

Posted by - March 29, 2017
நுவரெலிய மாவட்டம் வட்டவளையில்  சட்டவிரோதமாக கஞ்சா செடியை வளர்த்து வந்த சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்ய்ப்பட்டுள்ளனர். வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…

முஸ்லிம் பெண்கள் ஏனைய சமூகங்களுக்கு முன்னுதாரணமான முறையில் செயற்பட்டுவருகின்றார்கள்- எம்.கணேசராஜா(காணொளி)

Posted by - March 29, 2017
முஸ்லிம் பெண்கள் ஏனைய சமூகங்களுக்கு முன்னுதாரணமான முறையில் செயற்பட்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா தெரிவித்தார். சர்வதேச…

முள்ளிக்குளம் மக்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை

Posted by - March 29, 2017
முள்ளிக்குளம் கிராம மக்கள் தமது பூர்வீக நிலங்களை கடற்படையினரிடம் இருந்து மீட்பதற்காக முன்னெடுத்து வருகின்ற கவனயீர்ப்பு போராட்டம் தொடர்ந்து 6…

வவுனியா கள்ளிக்குளத்தில் யானை தாக்கி சேதப்படுத்திய வீடுகளை பார்வையிட்டார் ப.சத்தியலிங்கம்(காணொளி)

Posted by - March 29, 2017
வவுனியா கள்ளிக்குளத்தில் யானை தாக்கி சேதப்படுத்திய வீடுகளை வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் பார்வையிட்டார். கள்ளிக்குளம் கிரமத்திற்குள்; புகுந்த…

காணமால் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும்- வடக்கு மாகாண முதலமைச்சர் (காணொளி)

Posted by - March 29, 2017
காணமால் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும் என அரசாங்கத்தைக் கோர இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர்…

எச்1 என்1 குறித்து அச்சப்படத் தேவையில்லை – சுகாதார அமைச்சு

Posted by - March 29, 2017
இன்புளூவன்சா எச்1என்1 வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அந்த நொய் குறித்து வீணாக அச்சமடைய தேவையில்லை என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.…