இந்திய மீனவர்கள்38 பேர் விடுதலை

Posted by - March 31, 2017
இலங்கை சிறைகளில் இருந்த இந்திய மீனவர்கள் 38 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் சிறையில் இருந்து…

பாடசாலையில் வழங்கிய மருந்தை அருந்தி மாணவர் ஒருவர் உயிரிழப்பு

Posted by - March 31, 2017
பாடசாலையில் வழங்கிய மருந்தை அருந்திய பின்னர் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் மாத்தறை – பாலட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த…

வவுனியாவில் மோட்டார் குண்டு மீட்பு

Posted by - March 31, 2017
வவுனியாவில் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,…

வரட்சி பாதிப்புக்கு இலங்கைக்கு அரிசி வழங்குகிறது பாகிஸ்தான்

Posted by - March 31, 2017
இலங்கையில் வரட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை பாகிஸ்தான் அரசாங்கம் வழங்கவுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப்பின்…

சஜின்வாஸ் குணவர்தனவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி

Posted by - March 31, 2017
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தனவுக்கு, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதிவரை வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.…

வடகொரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மலேசியர்கள் விடுவிப்பு

Posted by - March 31, 2017
வடகொரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 9 மலேசியர்கள் விடுவிக்கப்பட்டனர். அண்மையில் மலேசியா கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து, வடகொரிய ஜனாதிபதியின் சகோதாரர்…

5 மில்லியன் ரூபாய் நிதி கொடுக்கப்படுமிடத்து ஒரு மாதத்திற்குள் காணிகள் திருப்பி வழங்கப்படும்

Posted by - March 31, 2017
முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் உள்ள மக்களின் காணிகளுக்கு 5 மில்லியன் ரூபாய் நிதி கொடுக்கப்படுமிடத்து ஒரு மாதத்திற்குள் காணிகள் திருப்பி…

நாம் ஆயுத பலத்தைத்தான் இழந்தோம், மக்கள் பலத்தை அல்ல!

Posted by - March 31, 2017
நீங்கள் பயங்கரவாதிகள் என்று கூறுவதை கேட்பதற்கு நாங்கள் ஆயத்தமாக இல்லை நாங்கள் விடுதலைக்காகத்தான் போராடினோம். என இராணுவத்தளபதிகள் முன்னிலையில் ஜனாதிபதியிடம்…

விமல் வீரவன்சவின் உடல்நிலை வழமைக்கு திரும்பியுள்ளது – தேசிய வைத்தியசாலை

Posted by - March 31, 2017
உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல்வீரவன்சவின் உடல்நிலை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது.…

தந்தை செல்வாவின் 119வது ஜனனதின நிகழ்வு யாழ்ப்பாணத்தில்

Posted by - March 31, 2017
தந்தை செல்வாவின் 119வது ஜனனதின நிகழ்வு யாழ்ப்பாண துரையப்பா விளையாட்டரங்கிற்கு அருகில் உள்ள செல்வா சதுக்கத்தில் நடைபெற்றது. இதன்போது தந்தை…