இந்திய மீனவர்கள்38 பேர் விடுதலை

205 0

இலங்கை சிறைகளில் இருந்த இந்திய மீனவர்கள் 38 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் சிறையில் இருந்து 30 பேரும், வவுனியா சிறையில் இருந்து 8 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

விடுதலை செய்யப்பட்டவர்கள் ராமேஸ்வரம், புதுக்கோட்டை சேர்ந்த மீனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.