இரண்டு ஆண்டுகளில் பொருளாதாரம் ஸ்திரமடையும் : அமைச்சர் நவீன்

Posted by - April 22, 2017
அரசாங்கத்தின் வேலைத்திட்டம் இன்றும் இரண்டு ஆண்டுகளுக்கு செயற்படுத்தப்பட்டால், நிரந்தரமான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன்…

முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டம் இன்று 53 ஆவது நாளாகவும்…..(காணொளி)

Posted by - April 22, 2017
  கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டம் இன்று 53…

தான் சார்ந்திருக்கின்ற மதத்தின் மீது அதிக பற்றும் ஏனைய மதங்கள் தொடர்பாக போதிய அறிவும் இல்லாத காரணத்தினாலேயே மதப்பிரச்சனைகள் ஏற்படுகிறது- க.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - April 22, 2017
தான் சார்ந்திருக்கின்ற மதத்தின் மீது அதிக பற்றும் ஏனைய மதங்கள் தொடர்பாக போதிய அறிவும் இல்லாத காரணத்தினாலேயே மதப்பிரச்சனைகள் ஏற்படுகிறது…

துருக்கி நாடு ஏப்ரல் 23ஆம் திகதி சிறுவர்களால் ஒருநாள் ஆட்சி செய்யப்படுகிறது- துங்கா ஒஸ்கா(காணொளி)

Posted by - April 22, 2017
  துருக்கி நாடு ஏப்ரல் 23ஆம் திகதி சிறுவர்களால் ஒருநாள் ஆட்சி செய்யப்படுகிறது என துருக்கி நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர்…

பதினெட்டு வயதுவரை மாணவர்களை பாடசாலைக்கு பெற்றோர்கள் கட்டாயம் அனுப்ப வேண்டும்- விஜயகலா மகேஸ்வரன்(காணொளி)

Posted by - April 22, 2017
பதினெட்டு வயதுவரை மாணவர்களை பாடசாலைக்கு பெற்றோர்கள் கட்டாயம் அனுப்ப வேண்டும் என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்…

மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் நீண்டகாலமாக நிலவிவரும் அடிப்படை பிரச்சினைகள் எப்போது தீர்க்கப்படும்?(காணொளி)

Posted by - April 22, 2017
மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் நோயாளர்கள் தங்கி சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலையில் 6 வார்டுகள் உள்ளதுடன், வெளிநோயாளர் பிரிவு, அவசர சிகிச்சை…

கிளிநொச்சி குளத்தை விட வாய்க்கால் ஆழமாக உள்ளதால் முழு நீரும் வெளியேறும் நிலை…………(காணொளி)

Posted by - April 22, 2017
கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள குளத்தின் நீர் வெளியேறும் வாய்க்கால் ஆழமாகவும், குளம் உயரமாகவும் உள்ளதால் துருசு திறக்கப்படுகின்ற போது முழுநீரும்…

மட்டக்களப்பு மாவட்ட சர்வமத பேரவையின் இரண்டாவது மாதாந்த கூட்டத்தின் செயலமர்வு(காணொளி)

Posted by - April 22, 2017
இலங்கை சமாதான பேரவையினால் ஒழுங்கமைக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட சர்வமத பேரவையின் இரண்டாவது மாதாந்த கூட்டம், பன்மைத்துவ வாத சமூகத்தை கட்டியெழுப்புதல்…

நுவரெலியா-ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை குட்டியொன்று மீட்பு(காணொளி)

Posted by - April 22, 2017
  ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை கரோலினா தோட்டப்பகுதிக்கு அண்மித்த பகுதியில் சிறுத்தை குட்டியொன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.…

தலவாக்கலை ஒலிரூட் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 பேர் லிந்துலை மருத்துவமனையில்……….(காணொளி)

Posted by - April 22, 2017
  தலவாக்கலை ஒலிரூட் தோட்டத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த தொழிலாளர்கள் மீது இன்று காலை குளவிகள் கொட்டியதால் பாதிக்கப்பட்ட 11 பேர் லிந்துலை…