கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட தாயும் மகளும்

Posted by - September 10, 2022
பதுளை, கனல்பின்வத்த, ஹிகுருகமுவ பிரதேசத்தில் பெண் ஒருவரையும் அவரது மகளையும் கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்த சம்பவம் ஒன்று…
Read More

வரப்பிரசாதங்களின்றி நாட்டுக்கு சேவையாற்றவே இராஜாங்க அமைச்சுகளை பெற்றோம்

Posted by - September 10, 2022
பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவின் நிகழ்ச்சி நிரலுக்கமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்படவில்லை.
Read More

சமந்தா பவர் இலங்கை வந்தார்

Posted by - September 10, 2022
சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க உதவித்திட்டத்தின் தலைமை அதிகாரி சமந்தா பவர் இருநாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று சனிக்கிழமை (10)…
Read More

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே காலத்தின் தேவையாகும்

Posted by - September 10, 2022
நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நிலைமை சீராகி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு காத்திரமான நடவடிக்கையினை மேற்கொள்வதே காலத்தின் தேவையாகும்.
Read More

ஸ்ரீசு.க உறுப்பினர்கள் சுயலாபத்திற்காகவே அரசாங்கத்துடன் இணைந்துள்ளனர் !

Posted by - September 10, 2022
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் கட்சியின் தீர்மானத்திற்கு முரணாக தங்களின் சுய இலாபத்திற்காக அரசாங்கத்தில் அமைச்சு மற்றும் இராஜாங்க…
Read More

கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு போராட்டங்களில் ஈடுபடுவது உரிமை!

Posted by - September 10, 2022
சுதந்திர, ஜனநாயக நாடொன்றில் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்குமான உரிமை என்பது இன்றியமையாததாகும்.
Read More

250 வாகனங்கள் பயன்படுத்தப்படாத போதிலும் மாத வாடகை வழங்கப்பட்டுள்ளது

Posted by - September 9, 2022
அரச நிறுவனங்கள் வாடகை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வந்த சுமார் 250 வாகனங்கள் எரிபொருள் இன்மை காரணமாக பயன்படுத்தப்படாது தரித்து வைக்கப்பட்டிருந்த…
Read More

7 உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு – பசந்த யாப்பா அபேவர்தன

Posted by - September 9, 2022
லங்கா சதொச விற்பனை நிலைய வலையமைப்பு ஊடாக விற்பனை செய்யப்படும் வெள்ளை அரிசி,வெள்ளை நாட்டரிசி,சிவப்பு பருப்பு,வெள்ளை சீனி மற்றும் நெத்தலி…
Read More