அன்புடையீர், எமது தமிழீழ மண்ணில் சிங்கள இனவெறி அரசினால் கொத்துக் கொத்தாக தமிழ்மக்கள் கொன்றழிக்கப்பட்டுக்கொண்டிருந்த பொழுது, 2008ஆம் ஆண்டு இராமேஸ்வரத்தில்…
இலங்கைத்தீவிலே புரையோடிப்போயிருக்கும் சிங்கள உயரினவாத நோயினது தீர்வுக்குத் தடையாக இருப்பது பௌத்தமும் பௌத்தத்தைப் பின்பற்றும்(?) சிங்கள பௌத்த பிக்குகளும் என்பதை…