வவுனியாவில் கோர விபத்து, பெண் வைத்தியர் உட்பட மூவர் பலி!

Posted by - December 27, 2016
வவுனியா நாவற்குளம் பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பெண் வைத்தியர் உட்பட மூவர் பலியாகியுள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
Read More

வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள் நிரந்தர நியமனங்கள் வழங்கும் வரை உண்ணாவிரதப் போராட்டம்

Posted by - December 27, 2016
வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள் நிரந்தர நியமனங்கள் வழங்கும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளானர்.
Read More

வவுனியாவில் கோர விபத்து – மூவர் பலி, ஒருவர் படுகாயம்

Posted by - December 27, 2016
வவுனியா ஈரபெரியக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் பலியாகினர். இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் மற்றுமொருவர் படுகாயமடைந்து…
Read More

கொத்தணி குண்டுகள் தொடர்பான சர்வதேச பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட வேண்டும்

Posted by - December 27, 2016
நிலக்கண்ணி வெடிகள் மற்றும் கொத்தணி குண்டுகள் தொடர்பான சர்வதேச கொள்கைகளில் கையெழுத்திட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை…
Read More

முல்லைத்தீவில் அமைக்கப்பட்ட காந்தி சிலை இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளது.

Posted by - December 26, 2016
முல்லைத்தீவு நகரிலே பண்டாரவன்னியன் சிலையினை அமைப்பதற்கு ஒன்றரை வருடங்களாக சட்டரீதியான அனுமதிகள் பெற்று அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் அகிம்சை…
Read More

யாழ். பண்ணைப் பகுதியில் அமைந்திருந்த ரெலிக்கொம் கோபுரம் சரிந்து விழுந்தது!

Posted by - December 26, 2016
யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள ரெலிக்கொம் கோபுரம் சற்று முன் சரிந்து விழுந்தது.
Read More

திருமலையில் 42 ஆயிரம் ஏக்கர் பயிர் நிலம் நாசம்

Posted by - December 26, 2016
திருகோணமலை மாவட்டத்தில் 42 ஆயிரம் ஏக்கர் நெல் மற்றும் உப உணவு பயிர் செய்கை மழையின்றி பாதிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்ட…
Read More

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோகண புஸ்பகுமார, ஆழிப்பேரலையில் மரணித்த உறவுகளுக்கு அஞ்சலி

Posted by - December 26, 2016
வவுனியா தமிழ் விருட்சத்தின் ஏற்பாட்டில், குருமன்காடு பிள்ளையார் ஆலயத்தில், வவுனியா அந்தணர் ஒன்றியத்தின் தலைவர் முத்து ஜெயந்தி நாத குருக்களின்…
Read More

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ரெலிகொம் நிறுவனத்திற்கு சொந்தமான கோபுரம் ஒன்று சரிந்து விழுந்தது (காணொளி)

Posted by - December 26, 2016
யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ரெலிகொம் நிறுவனத்திற்கு சொந்தமான கோபுரம் ஒன்று சரிந்து விழுந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வீழ்ந்த…
Read More

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்  நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டத்திற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.  (காணொளி)

Posted by - December 26, 2016
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டத்திற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.…
Read More