விக்னேஸ்வரன் இனவாதி – மீண்டும் கடுமையாக விமர்சிக்கும் சுதந்திரக் கட்சி

Posted by - March 3, 2017
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இனவாதியைப் போன்றுதான் எப்போதும் செயற்பட்டு வருவதாக நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சிகளில் ஒன்றான…
Read More

தீர்வு கிடைக்கும் வரை தொடரும் போராட்டம்! – வேலையற்ற பட்டதாரிகள்

Posted by - March 2, 2017
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள்  தமக்கு வேலைவாய்ப்பை வழங்குமாறு கோரி கடந்த மாதம் 27 திகதி தொடக்கம் இன்று நான்காவது நாளாகவும்…
Read More

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும், சென்ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான….(காணொளி)

Posted by - March 2, 2017
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும், சென்ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான இவ்வாண்டுக்கான துடுப்பாட்டப் போட்டி மார்ச் மாதம் 9,10, மற்றும் 11 ஆம்…
Read More

 பன்றிக்காய்ச்சலால் இளம் தாய் உயிரிழப்பு

Posted by - March 2, 2017
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பன்றிக்காய்ச்சலுக்கு இலக்காகி சிகிச்சைப் பெற்று வந்த இளம் தாயொருவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக, வைத்தியசாலை…
Read More

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர் யாழ். வைத்தியசாலையில் உயிரிழப்பு

Posted by - March 2, 2017
30கிலோகிராம் கஞ்சா கடத்தியக் குற்றச்சாட்டில், கடந்த 18மாதங்களாக சிறையில் வைக்கப்பட்டிருந்த நபர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று…
Read More

சத்தியாக்கிரக போராட்டம் பத்தாவது நாளாக…(காணொளி)

Posted by - March 2, 2017
  மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் பத்தாவது நாளாக இன்றையதினமும் முன்னெடுக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…
Read More

இலுப்பைக்கடவையில் பாடசாலை ஆசிரியர் விடுதிகளுக்கு வழங்கப்பட்ட மின்னிணைப்பை….(காணொளி)

Posted by - March 2, 2017
மன்னார் இலுப்பைக்கடவையில் பாடசாலை ஆசிரியர் விடுதிகளுக்கு வழங்கப்பட்ட மின்னிணைப்பை வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் திறந்துவைத்தார். மன்னார் மாவட்ட…
Read More

சின்னத்துரை சசிதரன் மற்றும் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் உள்ளிட்ட பன்னிரண்டு பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணைகு ஒத்திவைப்பு(காணொளி)

Posted by - March 2, 2017
  எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரன் மற்றும் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் உள்ளிட்ட பன்னிரண்டு பேரின் ஆட்கொணர்வு மனு மீதான…
Read More

வடக்கு மாகாண வைத்தியர்கள் இன்றையதினம் பணிப்புறக்கணிப்பில்…(காணொளி)

Posted by - March 2, 2017
  மாலபே தொழில்நுட்ப மற்றும் மருத்துவத்திற்கான தனியார் கற்கை நிறுவனத்திற்கு எதிராக வடக்கு மாகாண வைத்தியர்கள் இன்றையதினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.…
Read More

மின்னிணைப்புக்களை வழங்கிவைத்தார் அமைச்சர் டெனிஸ்வரன்

Posted by - March 2, 2017
மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட இலுப்பைக்கடவை ரூபி முன்பள்ளி, அந்தோனியார்புரம் முன்பள்ளி, அந்தோனியார்புரம் அரசினர் தமிழ் கலவன்…
Read More