கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போராட்டங்கள் தொடர்கின்றன

Posted by - March 15, 2017
காணாமல் போனோருக்கு நீதி கோரி கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போராட்டங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. கிளிநொச்சி கந்தசுவாமி…
Read More

இலங்கைக்கு கால நீடிப்பு வழங்கப்படக் கூடாது – வைகோ

Posted by - March 15, 2017
இலங்கைக்கு தொடர்ந்தும் கால நீடிப்பு வழங்கக் கூடாது என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளருக்கு, வைகோ கடிதம்…
Read More

வவுனியாவில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு (காணொளி)

Posted by - March 14, 2017
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் சீடோ அறிக்கையகத்திற்கான பெண்கள் ஒன்றியத்தின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு வவுனியாவில் இன்று…
Read More

திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் பெண்ணொருவருக்கு கத்தியால் குத்து(காணொளி)

Posted by - March 14, 2017
யாழ்ப்பாணம் திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் பெண்ணொருவர் கத்தியால் குத்தி காயப்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம் இன்று பெற்றுள்ளது. திருநெல்வேலி ஆடியபாதம்…
Read More

வவுனியாவில், இருவேறு பாடசாலைகளுக்கு இன்னிசை வாத்தியக்கருவிகள்(காணொளி)

Posted by - March 14, 2017
வவுனியாவில், இருவேறு பாடசாலைகளுக்கு யாழ். இந்திய துணைத்தூதுவராலயத்தினால் இன்னிசை வாத்தியக்கருவிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன. வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி…
Read More

அரசியல்வாதிகள், வாக்குப் பெற்றுவரும் போது தொழில்வாய்ப்புகளை பெற்றுத்தருவோம் என்று வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாது…(காணொளி)

Posted by - March 14, 2017
மட்டக்களப்பு அரசியல்வாதிகள், வாக்குப் பெற்றுவரும் போது தொழில்வாய்ப்புகளை பெற்றுத்தருவோம் என்று வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாது விலகிச் செல்கின்றமை கவலையளிப்பதாக மட்டக்களப்பு…
Read More

வடக்கு மாகாண சபையில் குழப்பம்..(காணொளி)

Posted by - March 14, 2017
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 2015ஆம் ஆண்டுக்குரிய தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பான எம்.கே.சிவாஜிலிங்கம் முன்வைத்த பிரேரனையை இன்றையதினம்…
Read More

மனித உரிமைப் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்…(காணொளி)

Posted by - March 14, 2017
  ஜெனீவாவில் 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்…
Read More

ஈ.பி.டி.பி அல்ல, யார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டாலும், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்- முருகேசு சந்திரகுமார்(காணொளி)

Posted by - March 14, 2017
ஈ.பி.டி.பி அல்ல, யார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டாலும், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு…
Read More

அழகுக்கலை நிலையத்திற்கு சென்ற மனைவியை கோடரியால் வெட்டிய கொடூரம் – யாழ்ப்பாணத்தில் சம்பவம்

Posted by - March 14, 2017
அழகுக்கலை கடையில் நின்ற மனைவியை அவரது கணவன் கோடாரியால் வெட்டியதால் படுகாயமடைந்த பெண் யாழ்.போதனா வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சைப்…
Read More