கிண்ணியாவில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

Posted by - March 19, 2017
கிண்ணியாவில்  டெங்கு நோய்ப் பரவலைத்  தடுக்கும் வகையிலான கலந்துரையாடல்  ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்  தலைவரும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு  அமைச்சருமான …
Read More

போராட்டத்தில் ஈடுபடும் கேப்பாபுலவு மக்களை சந்தித்தார் சீ.வி

Posted by - March 19, 2017
முல்லைத்தீவில் கேப்பாபுலவு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் மக்களை வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் இன்று சந்தித்தார். கேப்பாபுலவு மக்கள்…
Read More

போராட்டத்தில் ஈடுபடும் முல்லை மக்களை சந்தித்தார் சீ.வி

Posted by - March 19, 2017
முல்லைத்தீவில் போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் மக்களை வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் இன்று சந்தித்தார். முல்லைத்தீவில் கடந்த 8ஆம்…
Read More

முதலமைச்சரின் காலில் விழுந்து கதறிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்

Posted by - March 19, 2017
கிளிநொச்சியில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்த வடக்கு மாகாண முதலமைச்சர் சிவி.விக்கினேஸ்வரனின் காலில்…
Read More

கேப்பாப்புலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பல்பேறு பாதிப்புக்கள்

Posted by - March 19, 2017
முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் இராணுவத்தினால் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த 19 நாட்களாக இரவு…
Read More

சட்டம். ஒழுங்கு தொடர்பில் கலந்துறையாடல்

Posted by - March 19, 2017
திருகோணமலை மாவட்டத்தில் நீதி நிர்வாகத்திற்குற்பட்ட சகல பொலிஸ் உயரதிகாரிகளுக்கும். நீதவான்களுக்குமான விஷேட  கலந்துரையாடல் கிழக்கு மாகாண மேல் நீதிபதி அண்ணலிங்கம்…
Read More

திருமலையில் விபத்து – தந்தை மகள் பலி

Posted by - March 19, 2017
திருகோணமலை சேருநுவர பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். திருகோணமலையில் இருந்து பயணித்த பேருந்தம், மட்டகளப்பில் இருந்து பயணித்த…
Read More

டெங்கை கட்டுப்படுத்த கிழக்கில் விசேட வேலைத்திட்டம் – சுகாதார அமைச்சு

Posted by - March 19, 2017
கிழக்கு மாகாணத்தில் பரவிவரும் டெங்கு தொற்றை கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு விசேட வேலைத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சர்…
Read More

உண்மை கண்டறியப்பட வேண்டியது அத்தியாவசியமானது – சுமந்திரன்

Posted by - March 19, 2017
கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கை வெளிவிவகார அமைச்சரினால் ஜக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் ஆற்றிய கருத்துக்களை மாற்றங்கள் இன்றி…
Read More

சில அரசியல்வாதிகளின் செயற்பாடு காரணமாகவே இனங்களுக்கு இடையில் பிரிவினை – றிஸாட்

Posted by - March 19, 2017
அரசியல்வாதிகள் சிலரின் கடந்த கால அரசியல் செயற்பாடுகளினாலே இனங்களுக்கிடையே பிரிவினையை ஏற்பட்டுத்தியதாக அமைச்சர் றிஸாட் பதியுதீன் குற்றம் சுமத்தினார். மன்னாரில்…
Read More