திருமலையில் விபத்து – தந்தை மகள் பலி

306 0

திருகோணமலை சேருநுவர பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

திருகோணமலையில் இருந்து பயணித்த பேருந்தம், மட்டகளப்பில் இருந்து பயணித்த முச்சக்கரவண்டியுமே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

இதன்போது மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இதன்போது உயிரிழந்தவர்கள் தந்தை மற்றும் மகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.