முல்லைத்தீவில் போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் மக்களை வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் இன்று சந்தித்தார்.
முல்லைத்தீவில் கடந்த 8ஆம் திகதி முதல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை அவர்களை வடக்கு முதலமைச்சர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.