தந்தை செல்வாவின் 119வது ஜனனதின நிகழ்வு யாழ்ப்பாணத்தில்

Posted by - March 31, 2017
தந்தை செல்வாவின் 119வது ஜனனதின நிகழ்வு யாழ்ப்பாண துரையப்பா விளையாட்டரங்கிற்கு அருகில் உள்ள செல்வா சதுக்கத்தில் நடைபெற்றது. இதன்போது தந்தை…
Read More

கேப்பாபுலவில், 468 ஏக்கர் காணிகள் மே மாதம் 15 ஆம் திகதி விடுவிப்பு

Posted by - March 31, 2017
முல்லைத்தீவு – கேப்பாபுலவில், 468 ஏக்கர் காணிகள் எதிர்வரும் எதிர்வரும் மே மாதம் 15 ஆம் திகதி விடுவிக்கப்படவுள்ளன. மீள்குடியேற்ற…
Read More

சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் கைது

Posted by - March 31, 2017
தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் 8 பேரை கடற்படையினர் நேற்றைய தினம்…
Read More

நாற்பதாவது நாளை எட்டியுள்ளது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம்

Posted by - March 31, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  கவனயீர்ப்பு போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை  நாற்பதாவது   நாளாக…
Read More

வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்ய கோரி முசலி பிரதேச மக்கள் பாரிய போராட்டம்

Posted by - March 31, 2017
முஸ்லிம்களின் பூர்வீக இடங்களை வில்பத்து வன பகுதிக்கான எல்லையாக இணைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கையொப்பமிட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து…
Read More

வடமாகாண சிறுவர் இல்லங்கள் உடனடியாக புதிய சட்டங்களின் கீழ் பதியப்படவேண்டும் -ஆணையாளர்

Posted by - March 31, 2017
வடமாகாணத்தில் உள்ள சிறுவர் இல்லங்கள் அனைத்தும் புதிதாக அமுல்படுத்தப்பட்டுள்ள சிறுவர் அபிவிருத்தி நிலைய நியதிச் சட்டத்தின் கீழ் உடனடியாக பதிவு…
Read More

யாழ் மணிக்கூட்டு கோபுர மணி ஒலியை யாழ் ஒலி யாக மாற்றித்தரிமாறு யாழ் மாநகரசபை ஆணையாளர் கோரிக்கை

Posted by - March 31, 2017
யாழ் நகரில் அமைந்துள்ள மணிக்கூட்டு கோபுரத்தின் கடிகார மணி ஒலியை யாழ் இசைக்கருவியின் ஓசையாக மாற்றியமைத்து தருமாறு யாழை அன்பளிப்பு…
Read More

மக்களின் போராட்டத்தை அரசாங்கம் கண்டுக்கொள்ளவில்லை – வடக்கு முதல்வர்

Posted by - March 31, 2017
காணாமல் போனோரின் போராட்டத்தை கண்டுகொள்ளாதுவிட்டால், மக்கள் களைப்பில் அமைதியடைந்துவிடுவார்கள் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வடமாகாண முதலமைச்சர்…
Read More

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்திற்கு தீர்வு பெற்று கொடுப்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் பொறுப்பு – சுமந்திரன்

Posted by - March 30, 2017
காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்திற்கு தீர்வு பெற்று கொடுப்பதே சர்வதேசத்தினதும் தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் பொறுப்பு என நாடாளுமன்ற உறுப்பினர் எம்…
Read More

மாணவர்கள் போதைவஸ்து மற்றும் புகைத்தலை நிறுத்துவதன் மூலம் கல்வி வளற்சியை மேலும் அதிகரிக்க முடியும்- மாவை(காணொளி)

Posted by - March 30, 2017
மாணவர்கள் போதைவஸ்து மற்றும் புகைத்தலை நிறுத்துவதன் மூலம் கல்வி வளற்சியை மேலும் அதிகரிக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா…
Read More