கேப்பாபுலவில், 468 ஏக்கர் காணிகள் மே மாதம் 15 ஆம் திகதி விடுவிப்பு

270 0

முல்லைத்தீவு – கேப்பாபுலவில், 468 ஏக்கர் காணிகள் எதிர்வரும் எதிர்வரும் மே மாதம் 15 ஆம் திகதி விடுவிக்கப்படவுள்ளன.

மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இதனை உறுதிப்படுத்தினார்.

இது குறித்து இவ்வாறு கருத்து வெளியிட்டார் அமைச்சர் சுவாமிநாதன்,

குரல் – சுவாமிநாதன்