சமூகத்தில் மாற்றுவலுவுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது – ஸ்ரீதரன்

Posted by - April 1, 2017
எமது சமூகத்தில் மாற்றுவலுவுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதிகரித்துள்ள மாற்றுவலுவாளர்கள் குடும்பங்கள் தமது அன்றாட ஜீவனோபாயத்திற்காக அனுபவிக்கும் அவலங்கள் அளவில்லாதவை. நெஞ்சு…
Read More

யாழ்.பல்கலை கலைப்பீட மாணவர்களால் விதிக்கப்பட்டிருந்த வகுப்புத் தடையை, இடைநிறுத்துவதற்கு பரிந்துரை

Posted by - April 1, 2017
யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் கலைப்பீட மாணவர்கள் சிலர் மீது பல்கலைகழகத்தால் விதிக்கப்பட்டிருந்த வகுப்புத் தடையை, ஒழுக்காற்று விசாரனை அறிக்கை வெளிவரும் வரையில்…
Read More

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 40ஆவது நாளாக.. (காணொளி)

Posted by - March 31, 2017
யுத்தகாலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால், கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 40ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது. காணாமல்…
Read More

பன்னங்கண்டி மக்களின் போராட்டம் பத்தாவது நாளாக இன்றைய தினமும்(காணொளி)

Posted by - March 31, 2017
கிளிநொச்சி – பன்னங்கண்டி மக்களின் போராட்டம் பத்தாவது நாளாக இன்றைய தினமும் தொடர்கின்றது. கிளிநொச்சி – பன்னங்கண்டியில் சரஸ்வதி கமம்…
Read More

வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான செயலமர்வு(காணொளி)

Posted by - March 31, 2017
  வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான செயலமர்வு ஒன்று இன்று நடைபெற்றது. இலங்கை பத்திரிகை…
Read More

தந்தை செல்வாவின் 119ஆவது பிறந்த தினத்தையொட்டி தந்தை செல்வாவின் சிலைக்கு தமிழரசுக்கட்சியினர் அஞ்சலி(காணொளி)

Posted by - March 31, 2017
தந்தை செல்வாவின் 119ஆவது பிறந்த தினத்தையொட்டி வவுனியா நகர மத்தியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு தமிழரசுக்கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.…
Read More

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்தில்; ப.சத்தியலங்கம் (காணொளி)

Posted by - March 31, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்தில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலங்கம் இன்று கலந்துகொண்டார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின்…
Read More

தேசிய டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் இரண்டாம் நாளில்… (காணொளி)

Posted by - March 31, 2017
தேசிய டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் இரண்டாம் நாளில் கிளிநொச்சி மாவட்டத்தில் ஆயிரத்து 196 இடங்கள் நுளம்பு வளரும் சூழலாக…
Read More

தந்தை செல்வாவின் 119ஆவது பிறந்த தினத்தையொட்டி, மட்டக்களப்பில் இரத்ததான நிகழ்வு(காணொளி)

Posted by - March 31, 2017
தந்தை செல்வாவின் 119ஆவது பிறந்த தினத்தையொட்டி, மட்டக்களப்பில் இரத்ததான நிகழ்வு இன்று நடைபெற்றது. தந்தை செல்வாவின் 119ஆவது பிறந்த தினத்தையொட்டி,…
Read More

போர்குற்ற விசாரணைகாக அமைக்கப்படும் நீதிபதிகளின் குழுவில் வெளிநாட்டவர்கள் அதிகமாக அங்கம் வகிக்க வேண்டும்- எம்.கே.சிவாஜிலிங்கம்

Posted by - March 31, 2017
போர்குற்ற விசாரணைகாக அமைக்கப்படும் நீதிபதிகளின் குழுவில் வெளிநாட்டவர்கள் அதிகமாக அங்கம் வகிக்க வேண்டும் என மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்…
Read More