சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்டவரை பொலிஸார் சுட்டுக்கொன்றமையானது அதிகாரத்தை துஸ்பிரயோகம்- வடக்கு மாகாண முதலமைச்சர் (காணொளி)

Posted by - July 11, 2017
வடமராட்சி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வடக்கு மாகாண முதலமைச்சர், வடமராட்சியில் சட்டவிரோதமாக மணல்…
Read More

காணாமல்போனோர் அலுவலகம் இதுவரை அமைக்கப்படாதது கவலையளிக்கின்றது- கனேடிய தூதுவர் (காணொளி)

Posted by - July 11, 2017
  காணாமல்போனோர் அலுவலகம் இதுவரை அமைக்கப்படாதது கவலையளிக்கின்றது என பணியை முடித்து செல்லும் இலங்கைக்கான கனேடிய தூதுவர் தெரிவித்துள்ளதாக, வடக்கு…
Read More

தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் சமகால அரசியல் களமும், கேள்வி பதில் நிகழ்ச்சியும்(காணொளி)

Posted by - July 11, 2017
யாழ்ப்பாணத்தில், தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் சமகால அரசியல் களமும், கேள்வி பதில் நிகழ்ச்சியும் இன்று நடைபெற்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின்…
Read More

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் ஊழல் அம்பலம், விரைவில் பதவி நீக்கம் செய்யப்படுவார் – யோகேஸ்வரன்!

Posted by - July 11, 2017
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சாள்சின் ஊழல், மோசடிகள் விசாரணை மூலம் உண்மையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவரை இடம் மாற்றுவதற்கான நடவடிக்கை
Read More

அபேற் இரசாயனத்தால் ஆபத்து! மன்னாரில் எதிர்ப்பு நடவடிக்கை

Posted by - July 11, 2017
 டெங்கு நுளம்பின் பெருக்கத்தை அழிப்பதற்காக பயன்படுத்தப்படும் அபேற் எனும் இரசாயனப் பொருளால்  குடிநீர், வளி என்பன மாசடைவதுடன், நோய்கள் ஏற்படும் என தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று…
Read More

உயிலங்குளம் கிராமத்தில் 230 மீற்றர் கொங்கிரற் வீதி அமைக்கும் பணி ஆரம்பம்

Posted by - July 11, 2017
ரூபா 5 மில்லியன் செலவில் நிர்மானிக்கப்பட உள்ள துணுக்காய்  பிரதேசசெயலகத்துக்குட்பட்ட உயிலங்குளம் என்னும் கிராமத்தில் 230 மீற்றர்  கொங்கிரீற்வீதியின் ஆரம்ப பணி 10.07.2017 ம் திகதி மாலை 5.00 மணியளவில்  ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண சபையின் மீன்பிடி போக்குவரத்து கிராமிய அபிவிருத்தி  வர்த்தகவாணிப வீதி அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பா.டெனீஸ்வரன் அவர்களும் வடமாகாண சபை  பிரதி அவைத்தலைவர் வ.கமலேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டு இந்த வீதி புனரமைப்பு  ஆரம்பித்து வைத்தனர்.…
Read More

மல்லாவி பேரூந்து தரிப்பிடத்துக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு

Posted by - July 11, 2017
ரூபா 6.4 மில்லியன் செலவில் நிர்மானிக்கப்படவுள்ள மல்லாவி பேரூந்துதரிப்பிடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று 10.07.2017 ம் திகதி மாலை 4.00மணியளவில் இடம்பெற்றது. வடக்கு மாகாண சபையின் மீன்பிடி போக்குவரத்து கிராமிய அபிவிருத்தி   வர்த்தகவாணிப வீதி அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பா.டெனீஸ்வரன்  அவர்கள்கலந்துகொண்டு அடிக்கல்லினை நாட்டிவைத்தார். தொடர்ந்து வடக்கு மாகாண பிரதி அவைத்தலைவர் க.வ.கமலேஸ்வரன்அவர்களும் அடிக்கல்லினை நாட்டிவைத்தார். இன்நிகழ்வுக்குவடக்கு மாகாண சபையின் மீன்பிடி போக்குவரத்து கிராமிய அபிவிருத்தி வர்த்தக வாணிப வீதி அபிவிருத்தி அமைச்சர் கௌரவபா.டெனீஸ்வரன்  வடக்கு மாகாண பிரதி அவைத்தலைவர் க.வ.கமலேஸ்வரன்துணுக்காய் பிரதேச  செயலாளர்  வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதமபொறியியலாளர் மற்றும்…
Read More

யாழ் சுண்டுக்குழியில் ஆசிரியையின் தாலிக்கொடி திருடர்களால் அறுப்பு

Posted by - July 11, 2017
வீதியால் சென்றுகொண்டிருந்த ஆசிரியை ஒருவரின் 10 பவுண் தாலிக்கொடியை திருடர்கள் அறுத்துச் சென்றுள்ளனர். குறித்த ஆசிரியை யாழ் நகரப் பாடசாலை…
Read More

பளையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி

Posted by - July 11, 2017
பளை – தர்மக்கேணி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். வல்வெட்டித்துறையை சேர்ந்த…
Read More