சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்டவரை பொலிஸார் சுட்டுக்கொன்றமையானது அதிகாரத்தை துஸ்பிரயோகம்- வடக்கு மாகாண முதலமைச்சர் (காணொளி)

402 0

வடமராட்சி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வடக்கு மாகாண முதலமைச்சர், வடமராட்சியில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்டவரை பொலிஸார் சுட்டுக்கொன்றமையானது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment