வித்தியா படுகொலை – கைதுசெய்யப்பட்டுள்ள பிரதி காவல்துறைமா அதிபர் இன்று நீதவானிடம் முன்னிலை

Posted by - July 16, 2017
வித்தியா படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரியவரை தப்பிச் செல்வதற்கு இடமளித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள பிரதி காவல்துறைமா அதிபர் லலித் ஜெயசிங்க…
Read More

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்று 130ஆவது நாளாகவும்…….(காணொளி)

Posted by - July 15, 2017
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்று 130 ஆவது நாளாகவும்…
Read More

முறிகண்டி கொக்காவில் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு(காணொளி)

Posted by - July 15, 2017
மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்காவில் பகுதியில் ஆணொருவரின் சடலம்  இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. முறிகண்டிப் பகுதியில் நேற்று ஓடும் ரயிலில்…
Read More

மீன்பிடி தொடர்பில் பாராளுமன்றத்தில், நிறைவேற்றப்பட்டுள்ள சட்டமூலத்தினால் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளதாக இந்திய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்(காணொளி)

Posted by - July 15, 2017
பாராளுமன்றில் மீன்பிடி தொடர்பிலான புதிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் பலரும்…
Read More

வித்யா கொலை சம்பவத்துடன் தொடர்புடைய காவற்துறை அதிகாரி ஒருவர் கைது

Posted by - July 15, 2017
புங்குடுதீவு மாணவி வித்யா கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை தப்பித்து செல்வதற்கு, உதவி வழங்கியமை தொடர்பில் சிரேஷ்ட பிரதி…
Read More

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட, முல்லைத்தீவிற்கு அதிக நிதியொதுக்கீடு வழங்கப்பட வேண்டும்-பிரபாகணேசன்

Posted by - July 15, 2017
யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தை முன்னேற்றுவதற்கு தன்னால் முடிந்த அர்ப்பணிப்பை வழங்கவுள்ளதாக ஜனாதிபதியின் வடமாகாணத்துக்கான இணைப்பாளர் பிரபாகணேசன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி…
Read More

சொந்த காணிகளை இராணுவம் ஆக்கிரமித்திருப்பது ஏன்? கேப்பாபுலவு மக்கள்

Posted by - July 15, 2017
பூர்வீக நிலத்தில் குடியேறுவதற்காக போராட வேண்டிய காட்டாயத்திற்குள் தாம் தள்ளப்பட்டுள்ளதாக கேப்பாபுலவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.…
Read More

வீதியில் இருக்கும் மக்களுக்கு தீர்வு வழங்குவது யார் ? 130வது நாகாகவும் தொடரும் போராட்டம்

Posted by - July 15, 2017
வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக வீதியோரத்தில் கூட்டாரம் அமைத்து ஆரம்பித்த போராட்டம் இன்று  இன்று 130வது…
Read More

விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Posted by - July 15, 2017
முல்லைத்தீவு அளம்பில் 6 ம் கட்டை பகுதியில் 1 2 ம் திகதி இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த உப்புமாவெளி…
Read More

நந்திக்கடலினை ஆழமாக்குங்கள் – வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் கவலை

Posted by - July 15, 2017
முல்லைத்தீவு நந்திக்கடலில் ஏற்பட்டுள்ள நீர் மட்டக் குறைவு காரணமாக 4 ஆயிரத்து, 800 இற்கு மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள்…
Read More