விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

289 0

முல்லைத்தீவு அளம்பில் 6 ம் கட்டை பகுதியில் 1 2 ம் திகதி இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த உப்புமாவெளி தூண்டாய் பகுதியை சேர்ந்த நாகராசா டிலக்ஸன்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

முல்லைத்தீவு அளம்பில் 6 ம் கட்டை பகுதியில் 1 2 ம் திகதி இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த உப்புமாவெளி தூண்டாய் பகுதியை சேர்ந்த நாகராசா டிலக்ஸன் என்ற சிறுவன் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்

Leave a comment