நாட்டைச் சூழவுள்ள கடற் பகுதி; கொந்தளிப்பாக இருக்கும்; – காலநிலை அவதான நிலையம

Posted by - July 20, 2017
நாட்டைச் சூழவுள்ள கடற் பகுதிகள் எதிர்வரும் 12 மணித்தியாலங்களுக்கு கொந்தளிப்பாக இருக்கும்; என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதற்கமைய,…
Read More

150வது நாளாக மட்டக்களப்பில் தொடரும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம்

Posted by - July 20, 2017
வேலையற்ற பட்டதாரிகளை அரச சேவைக்குள் பயிற்சி அடிப்படையில் உள்ளீர்ப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதை மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் வரவேற்றுள்ளனர். அத்துடன்,…
Read More

உடரட்ட மெனிக்கே தொடரூந்து சேவை

Posted by - July 20, 2017
தொடரூந்து தடம்புரண்டதன் காரணமாக ஒரு வாரங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த உடரட்ட மெனிக்கே தொடரூந்து சேவைகள் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இன்று அதிகாலை 5.45க்கு…
Read More

கண்ணிவெடி அகற்றப்பட்டு விடுவிக்கப்பட்ட பகுதியில் கண்ணிவெடிகள் மீள பரிசோதிக்குமாறு மக்கள் கோரிக்கை

Posted by - July 20, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் சுனாமி நினைவாலயத்துக்கு முன்பாக  தேசிய நீர்வளங்கல் வடிகாலமைப்பு…
Read More

மொறவௌ பகுதியில் பதற்றம்

Posted by - July 20, 2017
திருகோணமலை – மொறவௌ பகுதியில் உள்ள மிரிஸ்வெல பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணியை சுவீகரிக்க முற்பட்ட நிலையில் பிரதேசத்தில் பதற்றமான…
Read More

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் போராட்டம்

Posted by - July 20, 2017
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப்பீட மாணவர்கள் கற்கை செயற்பாடுகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தினால் எட்டு மாணவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள…
Read More

நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

Posted by - July 20, 2017
கொட்டாஞ்சேனை, மட்டக்குளி, கிராண்ட்பாஸ், பாலத்துறை, மாளிகாவத்தை மற்றும் ஜயந்த வீரசேகர முதலான கொழும்பின் சில பகுதிகளில் நாளை நீர்விநியோகத் தடை…
Read More

குப்பை கொட்டுவதற்கு தடை

Posted by - July 20, 2017
கொழும்பின் குப்பைகளை முத்துராஜவெலயில் கொட்டுவதற்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் விடுத்திருந்த இடைக்காலத் தடை எதிர்வரும் 25 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.…
Read More

மஹிந்தவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துவதாக கூறி அவுஸ்திரேலியாவில் தமிழரிடம் பாரிய நிதி மோசடி 

Posted by - July 20, 2017
அவுஸ்ரேலியாவில் தமிழர் ஒருவர், ஒரு மர்ம கும்பலிடம் பெருந்தொகை பணத்தை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெர்த்தில் வசிக்கும் குறித்த தமிழர் ஒருவரிடமே…
Read More

இரண்டாம் கட்ட சாட்சிப் பதிவுகள் எதிர்வரும் 26ஆம் திகதி வரை

Posted by - July 20, 2017
கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுத்தீவைச் சேர்ந்த மாணவி வித்தியாவின் விசாரணைமன்று அடிப்படையிலான இரண்டாம் கட்ட சாட்சிப்…
Read More