நாட்டைச் சூழவுள்ள கடற் பகுதி; கொந்தளிப்பாக இருக்கும்; – காலநிலை அவதான நிலையம

36955 0

நாட்டைச் சூழவுள்ள கடற் பகுதிகள் எதிர்வரும் 12 மணித்தியாலங்களுக்கு கொந்தளிப்பாக இருக்கும்; என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, புத்தளம் முதல் காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பகுதிகளிலும், ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் ஊடாக கல்முனை வரையான கடற்பகுதிகளிலும் கொந்தளிப்பாக காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலவேளைகளில் குறித்த கடற்பகுதிகளில் மணிக்கு 70 கிலோமீற்றருக்கும் அதிகமான வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் காலநிலை அவதான நிலையம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

There are 0 comments

  1. Pingback: My Homepage

  2. Pingback: cci ammo

  3. Pingback: https://ccaps.net/

  4. Pingback: LSM99 ฝากถอน Auto

  5. Pingback: หวยออนไลน์ LSM99

  6. Pingback: ขายบ้าน

  7. Pingback: ประตูสำเร็จรูป

  8. Pingback: คอมประกอบ

  9. Pingback: เรียนสะกดจิต

  10. Pingback: buy beef online

Leave a comment